Back to homepage

Tag "ரிட் மனு"

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி 0

🕔21.Dec 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை – கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர்

மேலும்...
டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனு தள்ளுபடி

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனு தள்ளுபடி 0

🕔31.Oct 2023

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று (31) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட

மேலும்...
டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யக் கோரும் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யக் கோரும் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔6.Jun 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தீர்ப்பை ஒத்தி வைத்து நீதிமன்றம் அறிவித்தது. குறித்த

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி 0

🕔27.Mar 2023

தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்தது. கோட்டா கோ கம போராட்டம் காலிமுகத் திடலுக்கு அருகாமையில் நடந்தபோது, அதில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியமை தொடர்பில், தேசபந்து தென்னகோன்

மேலும்...
தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ‘ரிட்’ மனு தள்ளுபடி

தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ‘ரிட்’ மனு தள்ளுபடி 0

🕔10.Feb 2023

கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையை ரத்துச் செய்யுமாறு கோரி – தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்த ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மனுவை நிராகரிப்பதற்கு எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும்

மேலும்...
வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது அறிவிக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது அறிவிக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔1.Feb 2023

அரச துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில், வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. அதன்படி, மார்ச் 29, 2023 வரை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு கட்டாய ஓய்வு வயது 60 வயது என்பது அமுல்படுத்தப்படாது. 176 விசேட வைத்தியர்களால் தாக்கல்

மேலும்...
மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, நீதிமன்றில் ‘ரிட்’ மனுத் தாக்கல்

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, நீதிமன்றில் ‘ரிட்’ மனுத் தாக்கல் 0

🕔28.Sep 2021

வடக்கு மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, அச் சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை

மேலும்...
பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி, ரவி தாக்கல் செய்த ரிட் மனுவை, நாளை எடுத்துக் கொள்ள தீர்மானம்

பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி, ரவி தாக்கல் செய்த ரிட் மனுவை, நாளை எடுத்துக் கொள்ள தீர்மானம் 0

🕔10.Mar 2020

தன்னை கைது செய்யுமாறு தெரிவித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை ரத்து செய்யுமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த ரிட் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன்,

மேலும்...
மக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ்

மக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ் 0

🕔16.Oct 2018

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் கையெழுத்திடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்தமைக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். முன்னைய நாட்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்