Back to homepage

Tag "ரிக்டர்"

இலங்கையின் தென்கிழக்கு கடலில் பாரிய பூகம்பம்

இலங்கையின் தென்கிழக்கு கடலில் பாரிய பூகம்பம் 0

🕔14.Nov 2023

இலங்கையின் தென்கிழக்கு கடலில் இன்று (14) பிற்பகல் வலுவான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 எனும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. கொழும்பின் தென்கிழக்கில் 1,326 கி.மீ தூரத்தில் கடலின் 10 கி.மீ ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளJ. பிற்பகல் 12.31க்கு இந்த பாரிய அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் இந்தியாவின்

மேலும்...
நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு

நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு 0

🕔26.Sep 2023

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்16 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.  அவற்றில் 06 நில அதிர்வுகள் புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.  மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், நேற்றிரவு மொனராகலை – புத்தல பகுதியில்

மேலும்...
இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது

இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது 0

🕔30.Oct 2016

இத்தாலியின் நோசியா நகருக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய நில நடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டமையினால் 300 க்கும் அதிகமானோர் பலியாகியிருந்ததோடு, பல நகரங்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று

மேலும்...
இத்தாலியில் கடுமையான நில நடுக்கம்; 73 பேர் பலி

இத்தாலியில் கடுமையான நில நடுக்கம்; 73 பேர் பலி 0

🕔24.Aug 2016

இத்தாலியின் மத்தியப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கம் காரமாக ஆகக்குறைந்தது 73 பேர் பலியாகியுள்ளனர் என்று இத்தாலிய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரோமிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்