Back to homepage

Tag "ராணுவ பேச்சாளர்"

எரிபொருள் விநியோகம்; ஊழியர்கள் பொறுப்பேற்றமையினை அடுத்து, ராணுவம் வெளியேற்றம்

எரிபொருள் விநியோகம்; ஊழியர்கள் பொறுப்பேற்றமையினை அடுத்து, ராணுவம் வெளியேற்றம் 0

🕔26.Jul 2017

கொலன்னாவ மற்றும் முத்துரஜவெல எரிபொருள் களஞ்சியசாலைகளில் இருந்து எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறியுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோக நடவடிக்கையினை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பிரச்சினையின்றி மேற்கொள்வதற்கான உடன்பாட்டுக்கு வந்தமையினை அடுத்து, ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியதாக ராணுவ பேச்சாளர் கூறினார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள்

மேலும்...
எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு

எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2017

பெற்றோலிக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை மீறி, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பவுசர்களின் டயர்களிலுள்ள காற்றைப் பிடுங்கி,  தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயிலில் பாரியளவில் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம்

எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம் 0

🕔6.Mar 2016

காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரையாடலின் ஒலிப்பதிவு, இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளமை தொடர்பாக ராணுவத்தினர் வாயடைத்துப் போயுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராணுவத்தினரிடம் இருந்த இந்த குரல் பதிவு, எவ்வாறு இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது என்பது தொடர்பில் பாரியளவில் கேள்விகள் எழுந்துள்ளன. பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்குமிடையில் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவு

மேலும்...
கிரித்தலே ராணுவ முகாமிலுள்ள அலுமாரிகளுக்குத்தான் சீல் வைக்கப்பட்டுள்ளன: ராணுவப் பேச்சாளர்

கிரித்தலே ராணுவ முகாமிலுள்ள அலுமாரிகளுக்குத்தான் சீல் வைக்கப்பட்டுள்ளன: ராணுவப் பேச்சாளர் 0

🕔14.Jan 2016

கிரித்தலே ராணுவ முகாமுக்கு சீல் வைக்கப்படவில்லை என்று ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டபோதே, அவர் இதனைக் கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;“கிரித்தலே ராணுவ முகாமுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தவறான பிரசாரம் ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ராணுவ முகாமில் இருக்கும் அலுமாரிகள் சிலவற்றுக்கே சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்