Back to homepage

Tag "ராணுவ புலனாய்வு பிரிவு"

ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔19.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் முன்னணி தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமைக் கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார் என, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனரட்ண  தெரிவித்துள்ளார். “அந்த நபர் மிகவும் புத்திசாலி, இலங்கையில் முதன்முதலில் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதலை ஏற்பாடு செய்யும் திறன் பெற்றவர்” எனவும் ரவி செனவிரட்ன

மேலும்...
நாட்டுக் கஞ்சாவுடன் பெண் கைது: அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை

நாட்டுக் கஞ்சாவுடன் பெண் கைது: அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை 0

🕔25.Feb 2023

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு பிரிவினர் – ஒரு கிலோவுக்கும் அதிகமான நாட்டுக் கஞ்சாவை மண்டூர் – சங்கபுர பகுதியில் இன்று (25) பிற்பகல் கைப்பற்றியுள்ளனர். அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன், மட்டக்களப்பு மாவட்ட மண்டூர் சங்கபுர பிரதேசத்தில்

மேலும்...
அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த  அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது

அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது 0

🕔21.Dec 2021

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் அக்கரைப்பற்றைச் சேரந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று புலனாய்வு பிரிவினர் இன்று (21) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர் கைதானார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபையின்

மேலும்...
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது 0

🕔5.Apr 2018

ஊடகவியலாளர் கீத் நொயார் 2008ஆம் ஆண்டு கடத்தித் தாக்கப்பட்டமை தொடர்பில், ராணுவ புலனாய்வு பிரிவின் ஓய்வுபெற்ற பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இவரைக் கைது செய்துள்ளனர். ஆங்கில வாரப் பத்திரிகையொன்றின் பிரதி ஆசிரியரான நொயார் 22 மே 2008 ஆம் ஆண்டு

மேலும்...
லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா

லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா 0

🕔19.Jun 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் மற்றும் ராணுவ புலனாய்வு பிரிவினரின் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு, ராணு உயர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்