Back to homepage

Tag "ராஜாங்க அமைச்சர்"

வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை

வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை 0

🕔14.Mar 2024

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார ராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறை மூலம் 116 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
இரவுப் பொருளாதாரத்துக்கு நாடு மாற வேண்டும்: ராஜாங்க அமைச்சர் டயானா

இரவுப் பொருளாதாரத்துக்கு நாடு மாற வேண்டும்: ராஜாங்க அமைச்சர் டயானா 0

🕔22.Feb 2024

இரவு நேரப் பொருளாதாரத்துக்கு மாறுவதன் மூலம் -நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார். ஜனாதிபதி

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர மற்றுமொரு பதவிக்கும் நியமனம்

ராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர மற்றுமொரு பதவிக்கும் நியமனம் 0

🕔20.Feb 2024

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக ஜனக்க வக்கும்புர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவர் இதற்கு முன்பாக வகித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் நியமனத்திற்கு மேலதிகமாக இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதியின்

மேலும்...
விபத்தில் பலியான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்க மறியல்

விபத்தில் பலியான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்க மறியல் 0

🕔26.Jan 2024

விபத்தில் மரணித்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் குறித்த விபத்து இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்தை செலுத்தியிருந்தார். அந்த விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளான சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சாரதி

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு 0

🕔25.Jan 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (வயது 48) மற்றும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று (25) காலை 2.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் – கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச்

மேலும்...
சுற்றுலாத் துறையில் கடந்த வருடம் 106% முன்னேற்றம்; 2024இல் 06 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்ட எதிர்பார்ப்பு

சுற்றுலாத் துறையில் கடந்த வருடம் 106% முன்னேற்றம்; 2024இல் 06 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்ட எதிர்பார்ப்பு 0

🕔12.Jan 2024

சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை

மேலும்...
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு: வேலைத் திட்டம் இவ்வருடம் ஆரம்பம்

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு: வேலைத் திட்டம் இவ்வருடம் ஆரம்பம் 0

🕔11.Jan 2024

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை – ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

மேலும்...
பால் தேவையை நிறைவேற்ற 34 மில்லியன் ரூபாய்கு மேல் செலவிட வேண்டியுள்ளது: ராஜாங்க அமைச்சர்

பால் தேவையை நிறைவேற்ற 34 மில்லியன் ரூபாய்கு மேல் செலவிட வேண்டியுள்ளது: ராஜாங்க அமைச்சர் 0

🕔9.Jan 2024

நாட்டிற்குத் தேவையான பால் உற்பத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களை வலுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக – கால்நடை வளங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார். தற்போதுள்ள 06 பால் உற்பத்தி நிலையங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு உற்பத்தி நிலையங்களைத் திறப்பதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகள் பிரான்ஸ் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது: எப்போது என்பதை வெளியிட்டார் ராஜாங்க அமைச்சர்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது: எப்போது என்பதை வெளியிட்டார் ராஜாங்க அமைச்சர் 0

🕔5.Jan 2024

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் – முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம்

மேலும்...
“முன்னேறும் உலகுடன் இணைந்து செல்ல, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்”

“முன்னேறும் உலகுடன் இணைந்து செல்ல, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்” 0

🕔18.Dec 2023

அரசாங்கங்கள் மாறும் போது, மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். அதற்கான அடிப்படை பணிகள் அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி

மேலும்...
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது: வழமையான கேள்வியொன்றும் நீக்கம்

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது: வழமையான கேள்வியொன்றும் நீக்கம் 0

🕔6.Dec 2023

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்று (05) வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில் – டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம்

மேலும்...
மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல

மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல 0

🕔1.Dec 2023

மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து, 2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார ராஜாங்க

மேலும்...
பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு

பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு 0

🕔20.Nov 2023

இலங்கையில் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் – குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி இல்லாமை, பெற்றோர்களிடையே போதைப்பொருள் பழக்கம், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பது மற்றும் குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற

மேலும்...
அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல

அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல 0

🕔16.Nov 2023

உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் அதற்கு தீர்வு காண முடியாதெனவும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் சுமூகமான நிலைமை உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்

மேலும்...
விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க

விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க 0

🕔10.Nov 2023

விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை 2024ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார். சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகளை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு விளையாட்டுச் சம்மேளனங்களின் அதிகாரிகளை அழைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்