ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும்: ரவி நம்பிக்கை 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும், அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும்