Back to homepage

Tag "ரமீஸ் அபூபக்கர்"

முதல் உபவேந்தருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ வரவேற்பும் கௌரவமும்

முதல் உபவேந்தருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ வரவேற்பும் கௌரவமும் 0

🕔21.Feb 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் – அந்தப் பல்கலைக்கழகத்தினால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு இன்று (21) – தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருடங்களாகின்றன. அதன் முதலாவது உபவேந்தராக எம்.எல்.ஏ. காதர் நியமிக்கப்பட்டார். அந்தவகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்

மேலும்...
10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர்

10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் 0

🕔7.Feb 2024

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக – கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2014/2015ஆம் ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு, 10 வருடங்களின் பின்னர் பட்டம் வழங்கப்படவுள்ள நிலையில், இந்தக் கால தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழகம் சார்பில் மன்னிப்புக் கோருவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா –

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் 0

🕔6.Feb 2024

– றிசாத் ஏ காதர், கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது என, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா தொடர்பில் – இன்று (06) பிற்பகல் பல்கலைக்கழக பிரதான சபை மண்டபத்தில்

மேலும்...
புதிய தீர்மானம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை 22ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

புதிய தீர்மானம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை 22ஆம் திகதி வரை இடைநிறுத்தம் 0

🕔12.Jan 2024

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காரணமாக, அதன் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக இம்மாதம் 16ஆம் திகதி வரை – கல்வி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று (12) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம்

மேலும்...
வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன 0

🕔11.Jan 2024

– எம்.என்.எம். அப்ராஸ் –  தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினாலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகமும் நீரில் மூழ்கியுள்ளது. பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் 0

🕔10.Jan 2024

– பாறுக் ஷிஹான் – சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று (09) முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார் தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது 0

🕔30.Sep 2023

– சர்ஜுன் லாபீர் – தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் எதிர்வரும் ஒக்டோபர் 24,25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். ஒக்டோபர் 24ம் திகதி – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம் 0

🕔12.Feb 2022

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது. பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல்,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம் 0

🕔7.Feb 2022

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்   14 ஆவது பொது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில்   இன்று திங்கட்கிழமை (07) ஆரம்பானது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில் ஆரம்பமாகியுள்ள பட்டமளிப்பு விழா, எதிர்வரும் வியாழக்கிழமை (10) வரை  நடைபெறவுள்ளது. இதன்படி நான்கு நாட்கள் நடைபெறும்

மேலும்...
மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔17.Jan 2022

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இது குறித்து பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம் 0

🕔2.Nov 2020

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார். இதன் மூலம் ‘இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியர்’ எனும் பெருமை இவருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசியர் எனும் இடத்தினையும் ரமீஸ் அபூபக்கர் பெற்றுள்ளார். இந் நியமனம்

மேலும்...
மாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை

மாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை 0

🕔4.Nov 2019

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை தனது ஆட்சியில் இலவசமாக வழங்கப் போவதாக, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருக்கிறார். திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த விடயத்தை சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக கூறியுள்ளார். உரிய நாப்கின்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தாமை காரணமாக, பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாக

மேலும்...
ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி

ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி 0

🕔25.Apr 2018

– முஸ்ஸப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நண்பகல் கண்டனப் பேரணியொன்றில் ஈடுபட்டனர். இந்தியாவின் காஷ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷிபா பானு எனும் சிறுமியொருவரை பல நபர்கள் சேர்ந்து வன்புணர்வுக்குட்படுத்தி, கொலை செய்தமையினைக் கண்டிக்கும் வகையிலேயே இந்தக் கண்டனப் பேரணி இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த

மேலும்...
அவதூறாக எழுதும் பேஸ்புக் கணக்குக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முறைப்பாடு

அவதூறாக எழுதும் பேஸ்புக் கணக்குக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முறைப்பாடு 0

🕔11.Dec 2017

– முன்ஸிப் அஹமட்  அவதூறு ஏறு்படுத்தும் நோக்கத்துடன், போலியான பெயரில் இயங்கி வரும் பேஸ்புக் கணக்கு ஒன்று தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார். பொய்யாகவும், கீழ்தரமாகவும், கலாநிதி ரமீஸ் அபூபக்கரின் கௌரவத்துக்கு இழுக்கினை ஏற்படுத்தும் வகையிலும், குறித்த பேஸ்புக்

மேலும்...
கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவராக நியமனம்

கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவராக நியமனம் 0

🕔16.Oct 2017

– மப்றூக் – கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சமூகவியல் துறைக்கான முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை பாடமாகக் கற்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த கலாநிதி ரமீஸ் அபூபக்கர், அந்தத் துறையின் முதலாவது தலைவராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்