Back to homepage

Tag "ரணில்"

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில் 0

🕔8.Mar 2019

– ஆர். சிவராஜா – கல்முனை தமிழ் பிரிவுக்கான உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தினால் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவை வழங்க முடியுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையாலும், பிரதேச செயலகத்தை தரமுயர்த்தினால் அரசாங்கத்தில் இருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கடும் நிலைப்பாட்டினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேலும்...
நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற மாட்டார்; ரணிலை பிரதமராக ஏற்கவும் மாட்டார்

நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற மாட்டார்; ரணிலை பிரதமராக ஏற்கவும் மாட்டார் 0

🕔3.Dec 2018

நாடாளுமன்ற கலைப்பு சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி மீளப்பெற மாட்டார் எனத் தெரியவருகிறது. சட்டமா அதிபருடன் இது விடயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தரப்பு பேச்சுக்களை நடத்தியது. அதன் பின்னரே குறிப்பிட்ட வர்த்தமானியை மீளப் பெறுவதில்லையென தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது. இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஐக்கிய தேசிய முன்ணியையும் ஜனாதிபதி மைத்ரி இன்று

மேலும்...
தேசியப்பட்டியலும், வெளிநாட்டுத் தூதுவரும்; ஏமாந்து விளையாடுவோம் வாங்கோ

தேசியப்பட்டியலும், வெளிநாட்டுத் தூதுவரும்; ஏமாந்து விளையாடுவோம் வாங்கோ 0

🕔8.Feb 2018

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளமையினை அடுத்து, அந்த பதவிக்காக காத்திருந்து ஏமாந்து போன ஒருவருக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியொன்றினை வழங்குவதாக சாணக்கிய தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ளாராம். இதை, அந்த அப்பாவியும் நம்பிக்கொண்டு – மீண்டும் காத்திருக்கத் தொடங்கியுள்ளார். வெளிநாட்டு தூதுவர் பதவியை வழங்குபவர் ஜனாதிபதி. ஆனால், சாணக்கிய தலைவரோ,

மேலும்...
மனச்சாட்சியுடன் செயற்பட்டால், பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்: அமைச்சர் றிசாத் அறிவுரை

மனச்சாட்சியுடன் செயற்பட்டால், பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்: அமைச்சர் றிசாத் அறிவுரை 0

🕔1.May 2017

மனசாட்சி, மனித நேயம் மற்றும் இறையச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகளும் வெகுவாக குறையும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று ஞாயிற்றக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றிய போதே இதனைக்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு

ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு 0

🕔27.Jan 2017

அரசாங்கத்திற்கு எதிரான, ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் தற்போது நுகேகொடையில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனும் பங்கேற்றுள்ளார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நோக்குனும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது. சீரற்ற காலநிலையிலும் மக்கள்

மேலும்...
அப்பம் சாப்பிட்டு விட்டு, சதி செய்ய மாட்டோம்; வெளிப்படையாக விளையாட்டுக் காட்டுவோம்: மஹிந்த

அப்பம் சாப்பிட்டு விட்டு, சதி செய்ய மாட்டோம்; வெளிப்படையாக விளையாட்டுக் காட்டுவோம்: மஹிந்த 0

🕔9.Oct 2016

மைத்திரியும் ரணிலும் இணைந்து நாட்டை துண்டுகளாக உடைக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். கூட்டு எதிர்கட்சியினர் இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை நடத்திய ‘போராட்டத்துக்கு உயிரூட்டும் புதிய மக்கள் சக்தி’ எனும் மகுடத்தில் அமைந்த  பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு,  உரையாற்றுகையிலேயே இந்தக் குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து உரைாயாற்றுகையில்; “உங்களுக்கு எது

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே 0

🕔13.Aug 2016

உள்­ளுராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது ஜன­நா­ய­க விரோத செயல் என்று, கபே எனப்படும்  நீதி­யா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்­கத்தின் ஏற்­பாட்­டாளர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்தார். இதனை அர­சாங்கமும் உணர வேண்டும் என்றும், அவர் கூறினார். எல்லை நிர்­ணய பணிகள் முழு­வதும் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலம்

மேலும்...
ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த

ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த 0

🕔25.Nov 2015

ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாகவே – தான் விஹாரைகளுக்கு செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி – தெல்லம்புர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மதவழிபாடு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நல்லாட்சி

மேலும்...
ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான்

ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔15.Jun 2015

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதற்கு – மஹிந்த தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எவ்வித அதிகாரமோ அருகதையோ கிடையாது என –  ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, இவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதானது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்