Back to homepage

Tag "ரசாக் மௌலானா நகர்"

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி; பொத்துவிலில் சம்பவம்

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி; பொத்துவிலில் சம்பவம் 0

🕔25.Jun 2017

– கலீபா – குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்டச்சென்ற விவசாயி, அதே யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பொத்துவில் – 27, ரசாக் மௌலானா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை முகைதீன் பாவா இப்றாஹீம் (வயது 42) எனும் விவசாயியே இவ்வாறு, உயிரிழந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்