முஸ்லிம் தலைவர்கள்; என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்: இப்படி ஏன் யோசிக்கக் கூடாது 0
– மரைக்கார் – நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பரமான அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி மைத்திரியை விட்டும் முஸ்லிம் கட்சிகள் ஏன் விலக வேண்டும் என்கிற கேள்வி முக்கியமானதாகும். மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு முஸ்லிம்கள் மிகப் பெரியளவில் பங்களித்தார்கள். அவரை ஜனாதிபதி ஆக்கியமைக்கான பிரதியுபகாரங்களை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை ஜனாதிபதியாக்கி விட்டு, முஸ்லிம்கள் வெறுங் கைகளுடன் விலக