யோசிதவுக்கு பிணை; கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது 0
முன்னாள் ஜனாதிபதி யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஹெயன்தொட்டுவ இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். பணச் சலவையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேற்படி நால்வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே, கொழும்பு மேல் நீதிமன்றம்