Back to homepage

Tag "யுத்தக் குற்றம்"

நாட்டின் நீதித்துறையை புகழும் கூட்டமைப்பினர், சர்வதேச விசாரணையைக் கோருவது ஏன்; நாமல் கேள்வி

நாட்டின் நீதித்துறையை புகழும் கூட்டமைப்பினர், சர்வதேச விசாரணையைக் கோருவது ஏன்; நாமல் கேள்வி 0

🕔10.Jan 2019

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர், நாட்டின் நீதித்துறையை புகழ்ந்து பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஆச்சரியமாக உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.மேலும் அவர் குறிப்பிடுகையில்;“நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்