Back to homepage

Tag "மைத்திபால சிறிசேன"

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை 0

🕔21.May 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக, சிறைச்சாலைத் திணைக்களத்திடமிருந்து தேரர் தொடர்பான அறிக்கையொன்றினை, ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும், தனது பொதுமன்னிப்பை ஜனாதிபதி அறிவிப்பார் என்றும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. வெலிக்கட சிறைச்சாலைக்கு

மேலும்...
நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடுகிறது: வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்

நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடுகிறது: வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார் 0

🕔4.Nov 2018

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக 26ஆம் திகதி நியமித்தமையினைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நொவம்பர் 16ஆம் திகதி வரை ஜனாதிபதி ஒத்தி வைத்தார். ஒக்டோபர் 27ஆம் திகதி, நாடாமன்றத்தை ஒத்தி வைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

மேலும்...
முஸ்லிம் தலைவர்கள்; என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்: இப்படி ஏன் யோசிக்கக் கூடாது

முஸ்லிம் தலைவர்கள்; என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்: இப்படி ஏன் யோசிக்கக் கூடாது 0

🕔2.Nov 2018

– மரைக்கார் – நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பரமான அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி மைத்திரியை விட்டும் முஸ்லிம் கட்சிகள் ஏன் விலக வேண்டும் என்கிற கேள்வி முக்கியமானதாகும். மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு முஸ்லிம்கள் மிகப் பெரியளவில் பங்களித்தார்கள். அவரை ஜனாதிபதி ஆக்கியமைக்கான பிரதியுபகாரங்களை  முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை ஜனாதிபதியாக்கி விட்டு, முஸ்லிம்கள் வெறுங் கைகளுடன் விலக

மேலும்...
திஸ்ஸவின் பிணை மனு நிராகரிப்பு; தொடர்ந்தும் மறியலில்

திஸ்ஸவின் பிணை மனு நிராகரிப்பு; தொடர்ந்தும் மறியலில் 0

🕔4.Nov 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை மனுவினை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவற்றினை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அத்தநாயக்க, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 19

மேலும்...
தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை

தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை 0

🕔1.Sep 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்குவார் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று வியாழக்கிழமை அவருடைய அமைச்சில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரபால சிறசேன யாரையும் நோகடிப்பவரல்லர், கருணையானவர் என்கிற வகையில், குறித்த மாணவனை மன்னிக்கும்படி அவரின் குடும்பத்தார் வேண்டுகோள் விடுப்பார்களாயின், ஜனாதிபதி அதனை புறக்கணிக்க மாட்டார்

மேலும்...
நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி

நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி 0

🕔18.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதயளித்துள்ளார் என்று, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். மாநாடு நடைபெறும் போது, தான் நாட்டில் இருந்தால் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று, மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் – அமைச்சர் செனவிரத்ன கூறினார். சுதந்திரக் கட்சியின் வருடாந்த

மேலும்...
சிக்கினார் மைத்திரி; படையினர் மீட்டனர்

சிக்கினார் மைத்திரி; படையினர் மீட்டனர் 0

🕔25.Oct 2015

களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், ஜனாதிபதியின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.இலங்கையின் பல பகுதிகளிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகனம் சிக்கிக் கொண்டது.இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்