விடுவித்ததாக கூறும் காணிகள், மக்களுக்கு கிடைக்கவில்லை: முல்லிக்குளம் மக்கள், அமைச்சர் றிசாத்திடம் முறையீடு 0
– சுஐப். எம். காசிம் – கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு நடைபெறுவதாக முள்ளிக்குள கிராம மக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் முறையிட்டுள்ளனர். அகில இலங்கை