நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0
நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக ‘புதிது’ செய்தித்தளத்தின் ஆசிரியரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, ‘பேஸ்புக்’கில் அவதூறாகவும் எழுதியுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எச்.எம். பௌசான் என்பவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர், பெண் ஒருவரின் படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி – கப்பம் கோரினார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி