Back to homepage

Tag "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்"

துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் எம்.பி கைது

துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் எம்.பி கைது 0

🕔14.Jun 2023

முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளருமான பி.டி. அபேரத்ன இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது துப்பாக்கியினால் வான் நோக்கிச் சுட்டு, குழுவொன்றை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் – நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில்

முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில் 0

🕔3.May 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்கொழும்பிலுள்ள தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவுக்கு இன்று (03) பிணை வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ரங்காவை 20,000 ரூபா ரொக்கப் பிணையில், 0 5 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்லுமாறு

மேலும்...
ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: முன்னாள் எம்.பி ஸ்ரீ ரங்கா சந்தேக நபர்

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: முன்னாள் எம்.பி ஸ்ரீ ரங்கா சந்தேக நபர் 0

🕔29.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, மற்றுமொரு வழக்கில் முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில்

மேலும்...
ஜனாதிபதியின் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகாவின் வீட்டுக்கு எதிரே, நேற்றிரவு ஒரு குழு ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகாவின் வீட்டுக்கு எதிரே, நேற்றிரவு ஒரு குழு ஆர்ப்பாட்டம் 0

🕔6.Mar 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மாலபேயிலுள்ள வீட்டுக்கு முன்பாக நேற்று (05) இரவு ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹிருணிகா தலைமையிலான ‘சமகி வனிதா பலவேகய’ நேற்று மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த சில மணி நேரங்களின் பின்னரே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கைச் செலவு

மேலும்...
ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்;  சாய்ந்தமருதில் சம்பவம்

ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்; சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔15.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது தனது வாகனம் சேதமடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். பாலமுனையில் நடைபெற்ற மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட  ஹுனைஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்