அனைத்து விதமான மிருக பலிகளும் தடைசெய்யப்பட வேண்டும்: ஓமல்பே சோபித தேரர் 0
மிருக பலிகள் அனைத்தினையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார். மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான மிருக பலி பூஜைகளும் தடை செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.