Back to homepage

Tag "மியன்மார் அகதிகள்"

மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல்

மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல் 0

🕔3.Oct 2017

ரோஹிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமைச்சர் ராஜித சேனாரத்ன இகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.அவருடைய ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமல் ராஷபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;இலங்கையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகிவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...
அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க

அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க 0

🕔3.Oct 2017

இலங்கையிலுள்ள ரோஹிங்ய அகதிகளை மூன்றாவது நாடொன்று அனுப்பி விடுமாறு சிலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இலங்கையில் தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் என, மொத்தம் 1333 பேர் உள்ளனர் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரின் பாதுகாப்பின் கீழ் இவர்கள் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

மேலும்...
மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை

மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔29.Sep 2017

இலங்கையில் தஞ்சமடைந்து தவிக்கும் மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்தியது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட்

மேலும்...
கஸ்கிசையில் தங்க வைக்கப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

கஸ்கிசையில் தங்க வைக்கப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல் 0

🕔26.Sep 2017

  கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து, அகதிகளையும்,  முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, மேற்படி அகதிகளின்  பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும்

மேலும்...
மிரிஹான தடுப்பு முகாமிலுள்ள மியன்மார் அகதிகளுக்கு, சபீக் ரஜாப்தீன் உதவி

மிரிஹான தடுப்பு முகாமிலுள்ள மியன்மார் அகதிகளுக்கு, சபீக் ரஜாப்தீன் உதவி 0

🕔7.May 2017

– பாறுக் ஷிஹான் –மிரிஹான தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள  மியான்மார் அகதிகளை  நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் பிரதித் தலைவர் சபீக் றஜாப்தீன் பார்வையிட்டதோடு, அவர்களுக்கான உதவிகளையும் வழங்கினார்.கடலில் சிறிய படகொன்றில் பயணித்த போது, இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட மேற்படி மியன்மார் நாட்டு அகதிகள், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கிணங்க, மிரிஹான தடுப்பு முகாமுக்கு

மேலும்...
மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு

மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு 0

🕔2.May 2017

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும்   மிரிஹான தடுப்பு முகாமில்  தங்க வைக்குமாறு    மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காங்கேசன்துறை  கடற்பகுதியில் வைத்து  கடந்த ஏப்ரல் மாதம்  30 ஆம் திகதி காலை இரு இந்தியர்கள்  உட்பட 30 மியன்மார் அகதிகள்  கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்