Back to homepage

Tag "மின்வெட்டு"

மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔16.Feb 2023

மின்சாரம் இன்று (16) தொடக்கம் துண்டிக்கப்பட மாட்டாது என, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதணைக் கூறினார். இதேவேளை, அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் இன்று தொடக்கம் அமுலாகும் எனவும் அவர் கூறியுள்ளார். 66 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி:

மேலும்...
மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி

மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி 0

🕔2.Feb 2023

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்துள்ள மனுவை – நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது. இந்த வழக்கு நாளை (பிப்ரவரி 03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின்

மேலும்...
ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு

ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு 0

🕔1.Mar 2022

நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளை (2) சுழற்சி முறையில் 07 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மேலும்...
நாளாந்த மின்வெட்டு: இன்று தொடக்கம் அமுலாகலாம்

நாளாந்த மின்வெட்டு: இன்று தொடக்கம் அமுலாகலாம் 0

🕔15.Feb 2022

நாளாந்த மின் வெட்டு இன்று (15) தொடக்கம் அமுல்படுத்தப்படக் கூடும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த மின்வெட்டு அமுல் செய்யப்படுக் கூடும். இதற்கமைய, மின் வெட்டு அமுல்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்

மேலும்...
உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை

உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை 0

🕔20.Jan 2022

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் நேற்று (19) மின் உற்பத்தியை இடைநிறுத்த நேரிட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்ரே முக்கால் மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. .இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய

மேலும்...
நாடு நாளை தொடக்கம் இருளில் மூழ்கும்

நாடு நாளை தொடக்கம் இருளில் மூழ்கும் 0

🕔9.Jan 2022

நாட்டில் நாளை (10) தொடக்கம் ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டது. இலங்கை பெற்றோலியக்

மேலும்...
மின்வெட்டு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு 0

🕔10.Dec 2021

நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்று (10) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, கடந்த இரு தினங்களில் அமுல்படுத்தப்பட்ட தலா ஒரு மணித்தியால மின்வெட்டு, இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு

மேலும்...
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 29ஆம் திகதி வரை மின்வெட்டு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 29ஆம் திகதி வரை மின்வெட்டு 0

🕔6.Dec 2021

– பாறுக் ஷிஹான் – அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய  மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி, நாளை 07ஆம் திகதி பாண்டிருப்பு, அக்பர் கிராமம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை (11), நீதிமன்ற

மேலும்...
நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு 0

🕔18.Aug 2020

நாடளாவிய ரீதியில் 04 நாட்களுக்கு மின்வெட்டு அமுல் செய்ப்படவுள்ளது. அதற்கிணங்க நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கட்டங்களில் குறித்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, மாலை 06 மணி

மேலும்...
கல்முனை பிராந்திய மின்வெட்டு நேரங்கள்

கல்முனை பிராந்திய மின்வெட்டு நேரங்கள் 0

🕔18.Oct 2016

– எம்.வை. அமீர் – கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுவதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் ஏ.ஆர்.எம். பர்ஹான் தெரிவித்தார். இதன் பிரகாரம் காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம், ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் காலை 10.00 முதல் 11.00வரையும், மாலை 6.00 மணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்