Back to homepage

Tag "மாவனல்லை"

மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண்

மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண் 0

🕔4.Dec 2016

– நஸீஹா ஹஸன் – மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு 4.2 மில்லியன் ரூபா பொறுமதியான பஸ் வண்டியொன்றினை கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த பஸ் வண்டியினை அன்பளிப்புச் செய்தவர் மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்தவராவார். மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம். நபீஸா உம்மா என்பவர் கல்லூரிக்குத் தேவையான பஸ் வண்டியை கொள்வனவு

மேலும்...
பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட கோடீஸ்வரர் முகம்மட் சகீம், மாவனல்லயில் சடலமாக மீட்பு

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட கோடீஸ்வரர் முகம்மட் சகீம், மாவனல்லயில் சடலமாக மீட்பு 0

🕔25.Aug 2016

கடத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீம் சுலைமான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் வீட்டு முன் வாயிலில் வைத்துக் கடத்திச் செலப்பட்டிருந்தார். மாவனல்ல -ருக்லாகம பிரதேத்திலுள்ள ஹெம்மாதுகம வீதியில் நேற்று புதன்கிழமை மாலை சடலம் மீட்கப்பட்து. இறந்தவரன் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டினார்கள். சடலம் தொடர்பான மரணப் பரிசோதனை வியாழக்கிழமை இன்று நடைபெறவுள்ளது. மேற்படி வர்த்தகரின்

மேலும்...
சரியாகச் செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது: மஹிந்த குறித்து, மைத்திரி கிண்டல்

சரியாகச் செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது: மஹிந்த குறித்து, மைத்திரி கிண்டல் 0

🕔29.Jul 2016

சரியான முறையில் முன்னாள் தலைவர்கள் அரசாட்சி செய்திருந்தால், கால்கள் தேயும் வரை நடந்துசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “அதிகார மோகம் படைத்த ஒருசிலர், தான் செல்லும்

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரை, இரண்டாம் நாளாகத் தொடர்கிறது

மஹிந்தவின் பாத யாத்திரை, இரண்டாம் நாளாகத் தொடர்கிறது 0

🕔29.Jul 2016

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்பாத யாத்திரையின் இரண்டாம் நாள் நடவடிக்கை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆட்சியை மீளக் கைப்பற்றும் நோக்கிலும் இந்தப் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கண்டி தலதா மாளிகையில் விஷேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரை சென்ற

மேலும்...
நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது; மாவனல்லை எங்கும் சுவரொட்டிகள்

நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது; மாவனல்லை எங்கும் சுவரொட்டிகள் 0

🕔28.Jul 2016

‘நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது’ எனத் தொடங்கும் வாசகங்களுடனான சுவரொட்டிகள் மாவனல்லை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சினர் இன்றைய தினம், பேராதெனியவில் ஆரம்பித்த பாத யாத்திரைக்கு எதிராகவே, இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘நரிகள் மன்னர்கள் ஆன காலம் முடிந்து விட்டது. முழு நாட்டையும் அருவருக்கச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்