மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது 0
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்கு எதிரான பிடியாணையினை கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிக விமலசிறி மீளப் பெற்றுள்ளார். சந்தேக நபர் மாலக சில்வா, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சரணடைந்ததோடு, வைத்தியச் சான்றினையும் சமர்ப்பித்தமையினை அடுத்தே, அவருக்கு எதிரான பிடியாணை மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது. கடந்த நீதிமன்ற அமர்வொன்றின் போது, மாலக சில்வா