இலங்கையின் சட்டத்தை சீனா மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது: அமைச்சர் மனோ 0
– முன்ஸிப் அஹமட் – இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களில் உள்ளுர் மொழிச் சட்டம் மீறப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்ட இடங்களில் உள்ளுர் மொழிகளான