Back to homepage

Tag "மாணிக்கமடு"

மாணிக்கமடுவில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் குறித்து, பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளேன்: ஹக்கீம்

மாணிக்கமடுவில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் குறித்து, பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளேன்: ஹக்கீம் 0

🕔7.Sep 2017

– பிறவ்ஸ் –எல்லோரும் மதிக்கின்ற கௌதம புத்தரை எல்லைக் கற்களாக மாற்றுவது மிக மோசமான செயற்பாடாகும். அமைதியாக இருக்கின்ற சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் புத்தர் சிலைகளை நிறுவி, அதை பெரும்பான்மையினரின் எல்லைப் பிரதேசமாக மாற்றுகின்ற முயற்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அம்பாறை மத்தியமுகாம் 04ஆம்,

மேலும்...
பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு

பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு 0

🕔2.May 2017

மாணிக்கமடு விவகாரம் உள் நோக்கம் கொண்டதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்;சில மாதங்கள் முன்பு அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு பன்சலை ஒன்றை கட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதனால் அங்கு பதட்டம் நிலவி

மேலும்...
கடவுளுக்கு சட்டமில்லை

கடவுளுக்கு சட்டமில்லை 0

🕔25.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆரவாரத்துடன் மாயக்கல்லி மலையில் ஆரம்பிக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சிகள், மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எவையெல்லாம் அங்கு நடக்குமென்று சிறுபான்மை மக்கள் அச்சப்பட்டனரோ அவையனைத்துக்குமான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏமாற்றமும், கவலையும் எஞ்சிய நிலையில், சுற்றியுள்ள மக்கள் தங்கள் இயலாமையினை நொந்து கொண்டு, நடக்கின்றவற்றினை தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறக்காமம்

மேலும்...
தேவை கொஞ்சம் சொரணை

தேவை கொஞ்சம் சொரணை 0

🕔8.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என்பது தமிழில் உள்ள முதுமொழி. ஆனால், மாயக்கல்லி மலையில் – மடத்தைக் கட்டுவதற்காக இடம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அடாத்தாக, அந்த இடத்தைப் பிடிப்பதற்கு, அவர்கள் ‘கடவுளை’ கையோடு அழைத்து வந்திருந்தார்கள். மாயக்கல்லி மலையில், வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் ‘கடவுளை’ இருத்தி விட்டு, வந்தவர்கள்

மேலும்...
இறக்காமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக; தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு

இறக்காமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக; தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு 0

🕔29.Oct 2016

– றிசாத் ஏ காதர் – சட்டத்துக்கு முரணான வகையிலேயே இறக்காமம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டதாக தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை, மேற்படி சிலையினை குறித்த இடத்தில் வைப்பதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவொன்றை, சிலையினை அங்கு நிறுவிய பௌத்த மதகுருமாரிடம், இன்றைய தினம் தான் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார். இறக்காமம்

மேலும்...
இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம்

இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம் 0

🕔29.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை குறித்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர். தமிழ் மக்கள் வாழும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில் இந்த புத்தர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்