Back to homepage

Tag "மாணவி"

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு 0

🕔15.Aug 2023

மாணவி ஒருவர் களைக்கொல்லியை குடிநீரில் கலந்து அருந்த கொடுத்ததால் சுகவீனமுற்ற 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியொருவர் நேற்று (14) பாடசாலை நேரத்தில் இதனைச் செய்துள்ளார். சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவிகளில், களைக்கொல்லியை தண்ணீரில் கலந்ததாகக் கூறப்படும் மாணவியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
பாடசாலை மாடிக் கட்டத்திலிருந்து குதித்த மாணவி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

பாடசாலை மாடிக் கட்டத்திலிருந்து குதித்த மாணவி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0

🕔10.May 2023

கண்டியிலுள்ள பாடசாலையொன்றின் வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் முற்பகல் 11.30

மேலும்...
காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, 17 வயது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, 17 வயது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண் 0

🕔6.Apr 2016

– க. கிஷாந்தன் – காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை சரணடைந்தார். பாடசாலை சென்று, குறிப்பிட்ட மாணவி வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ்

மேலும்...
மாணவியை படம் பிடித்த நபருக்கு, மக்கள் கொடுத்த ‘தக்க’ தண்டனை

மாணவியை படம் பிடித்த நபருக்கு, மக்கள் கொடுத்த ‘தக்க’ தண்டனை 0

🕔18.Sep 2015

பஸ்ஸில் பயணித்த மாணவியை ரகசியமாக படம் பிடித்த நபரொருவரை, சக பயணிகள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாவயிலிருந்து மொரகஹேன நோக்கி பயணிக்கும் 129 இலக்கம் இலக்க பஸ்ஸில் பயணித்த மாணவியையே, குறித்த நபர் படம் எடுத்தார். இதன்போது, சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள், ‘துஷ்பிரயோகக்காரர்’ என எழுதிய அட்டையை , குறித்த நபரின் வாயினால் கவ்விப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்