Back to homepage

Tag "மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்"

ஆப்பின் கூரிய முனை

ஆப்பின் கூரிய முனை 0

🕔31.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை..நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள்

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔1.Oct 2017

மாகாணசபை தேர்தல் சட்டமூலம் வரையப்பட்டபோது, தேர்தல் ஆணைக்குழு ஓரங்கட்டப்பட்டதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், புதிய தேர்தல் சட்டமொன்றை வரையும்போது,  தேர்தல் ஆணையாளரை அல்லது ஆணைக்குழுவை அணுகி ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முன்னாள் நீதியரசர் மனுத்தாக்கல்

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முன்னாள் நீதியரசர் மனுத்தாக்கல் 0

🕔28.Sep 2017

நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா, உச்ச நீதிமன்றில் மனுவொன்றினை இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார். குறித்த மாகாணசபை திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சட்ட விரோதமாக அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டுள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ள முன்னாள் நீதியரசர், எனவே அதனை ரத்துச் செய்யுமாறு 

மேலும்...
ஆபத்தைக் குறைத்தல் எப்படி தீர்வாக முடியும்; சிறுபான்மையின அரசியல்வாதிகளை நினைக்க, நகைப்பாக உள்ளது என்கிறார் நாமல்

ஆபத்தைக் குறைத்தல் எப்படி தீர்வாக முடியும்; சிறுபான்மையின அரசியல்வாதிகளை நினைக்க, நகைப்பாக உள்ளது என்கிறார் நாமல் 0

🕔27.Sep 2017

சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய வகையில், நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல்முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாக, சிறுபான்மையின அரசியல்வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது; சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது; சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔26.Sep 2017

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது என்று, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் யூ.ஆர்.டி. சில்வா, இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார். சில சட்ட மூலங்களை நிறைவேற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், இதன்போது பின்பற்றப்படவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார். இதனால், சட்டத்துக்கு

மேலும்...
காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

🕔22.Sep 2017

– சுஐப் எம் காசிம் – “மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதியளித்தோர் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கினர். இதனால் அந்தத் திருத்தத்தில் முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்கு ஓரளவேனும்

மேலும்...
புதியதோர் படுகுழி செய்தோம்

புதியதோர் படுகுழி செய்தோம் 0

🕔21.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.இத்திருத்தச் சட்டமூலத்தினால் அகோரமாகப் பாதிக்கப்படவிருக்கும் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ளன. அதாவது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை

மேலும்...
வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது

வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது 0

🕔20.Sep 2017

வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் பொருட்டு அழைத்து வருவதற்காகவே, வாக்களிக்கும் நேரத்தினை காலதாமதப்படுத்தியதாக ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்படி சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு இன்று இரவு 6.30 மணியளவில் இடம்பெறுவதாக இருந்தது. ஆனாலும், 8.30 மணிவரை வாக்கெடுப்பு நடவடிக்கை காலதாமதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்