Back to homepage

Tag "மஹிந்த சமரசிங்க"

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ராஜிநாமா செய்கிறார்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ராஜிநாமா செய்கிறார் 0

🕔23.Nov 2021

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்னும் சில தினங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தனது பதவி விலகலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக பதவியேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா 0

🕔18.Sep 2021

மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமுன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டதில் போட்டியிட்ட சமரசிங்க, நாடாளுமன்றுக்குத் தெரிவானார். இவர் கடந்த காலங்களில் தொழில் அமைச்சர், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர், தோட்டத் தொழில் அமைச்சர், நிதி ராஜாங்க அமைச்சர், திறன் அபிவிருத்தி

மேலும்...
அதாஉல்லா, மஹிந்த சமரசிங்க அமைச்சராகின்றனர்; நால்வருக்கு ராஜாங்கம்: அடுத்த சில நாட்களுக்குள் மாற்றம்

அதாஉல்லா, மஹிந்த சமரசிங்க அமைச்சராகின்றனர்; நால்வருக்கு ராஜாங்கம்: அடுத்த சில நாட்களுக்குள் மாற்றம் 0

🕔4.Feb 2021

அமைச்சரவையில் சிறியதொரு மறுசீரமைப்பினை, அடுத்து வரும் சில நாட்களில் மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்களும், நான்கு ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இதன்போது மனித உரிமைகளுக்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்படட்டுள்து. இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம் 0

🕔9.Oct 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. நேற்றைய தினம்பெருந் தொகையான கடற்றொழிலாளர் தமது படகுகளை வீதியின் குறுக்காக வைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை தரிக்கச் செய்து கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களே இந்த வீதி மறியல் போராட்டத்தில்

மேலும்...
கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம்

கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம் 0

🕔9.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் பெருங்கனவாக, ஒலுவில் துறைமுகம் இருந்தது. ஆனால், அதே துறைமுகத்தை மூடிவிடுமாறு, அவருடைய கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர் பைஸால் காசிம் இப்போது கூறுகிறார். அந்தத் துறைமுகம் இருந்தால், ஒலுவில் பிரதேசமும் தனது சொந்த ஊரான நிந்தவூர் உள்ளிட்ட சில பிரதேசங்களும் கடலரிப்பால்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்துக்கு, மண் அகற்றும் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானம்: அமைச்சர் சமரசிங்க அறிவித்தார்

ஒலுவில் துறைமுகத்துக்கு, மண் அகற்றும் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானம்: அமைச்சர் சமரசிங்க அறிவித்தார் 0

🕔3.Oct 2018

– அகமட் எஸ். முகைடீன் –ஒலுவில் துறைமுக நுழைவாயில், மண்ணினால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் குறித்த துறைமுக நிர்மாணிப்பினால் ஒலுவில் மக்கள் எதிர்நோக்கும் இடர்கள் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பையேற்று, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று புதன்கிழமை

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: அமைச்சர் சமரசிங்க 0

🕔17.Jun 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாமலாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ‘பல மண்டல’ கூட்டம் நேற்று சனிக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தன புறக்கோட்டையில் நடைபெற்ற போது அவர் இதனைக்

மேலும்...
சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு 0

🕔6.Apr 2018

“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித நிலைப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை. எனவே, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் ஜனாதிபதி எடுக்க முடியாது” என அமைச்சர்

மேலும்...
அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க

அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் என, நாட்டில் மொத்தம் 1333 பேர் உள்ளனர்: விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் சமரசிங்க 0

🕔3.Oct 2017

இலங்கையிலுள்ள ரோஹிங்ய அகதிகளை மூன்றாவது நாடொன்று அனுப்பி விடுமாறு சிலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இலங்கையில் தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் என, மொத்தம் 1333 பேர் உள்ளனர் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரின் பாதுகாப்பின் கீழ் இவர்கள் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

மேலும்...
துறைமுகங்கள் அதிகார சபைக்கு புதிய தலைவர்;  அரசியல் தலையீடில்லை என்கிறார் அமைச்சர் சமரசிங்க

துறைமுகங்கள் அதிகார சபைக்கு புதிய தலைவர்; அரசியல் தலையீடில்லை என்கிறார் அமைச்சர் சமரசிங்க 0

🕔1.Jun 2017

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பராக்கிரம திஸாநாயக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கப்பல் துறையில் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடமிருந்து, தனக்கான நியமனக் கடிதத்தினை கலாநிதி பராக்கிரம திஸாநாயக இன்று வியாழக்கிழமை பெற்றுக் கொண்டார். துறைமுக அதிகார சபைத் தலைவர் நியமனத்தில் அரசியல் தலையீடுகள்

மேலும்...
கீதா பொய் சொல்கிறார்; அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு

கீதா பொய் சொல்கிறார்; அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு 0

🕔19.Mar 2017

இலங்கை தவிர்ந்த வேறு எந்தவொரு நாட்டின் குடியுரிமையும் தனக்குக் கிடையாது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சுவிஸ்ஸர்லாந்து நாடுகளின் குடியுரிமையினை மஹிந்த சமரசிங்க கொண்டிருப்பதாக, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்திருந்தமையானது, பொய்யான தகவல் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா

மேலும்...
நாட்டின் இறைமையையும், ராணுவத்தினரையும் தினேஷ் குணவர்தன கொச்சைப்படுத்தி விட்டார்: அமைச்சர் சமரங்க சாடல்

நாட்டின் இறைமையையும், ராணுவத்தினரையும் தினேஷ் குணவர்தன கொச்சைப்படுத்தி விட்டார்: அமைச்சர் சமரங்க சாடல் 0

🕔21.Nov 2016

– அஷ்ரப். ஏ. சமத் – நாட்டில் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் கைப்பற்றும் முஸ்தீபு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தமையானது, இலங்கையின் இறைமையையும், மிகவும் கண்னியமும் ஒழுக்கமும் மிக்கதுமான உலகில் நன்மதிப்பைப் பெற்ற எமது ரானுவத்தையும் கொச்சைப்படுத்திமைக்கு ஒப்பாகும் என்று தொழிற்பயிற்சி  அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். மேலும், தினேஷ் குணவர்த்தன கூறியமைபோல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்