Back to homepage

Tag "மழை"

71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல்

71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல் 0

🕔22.Apr 2024

கடந்த பெரும் போகத்தில் (2023-2024) பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் அறுவடை தவிர, ஏனைய பயிர்களில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் இன்று (22) தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த பெரும் போகத்தில் நாட்டில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 68,131 ஹெக்டேயரில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் பிற

மேலும்...
வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன 0

🕔11.Jan 2024

– எம்.என்.எம். அப்ராஸ் –  தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினாலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகமும் நீரில் மூழ்கியுள்ளது. பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக

மேலும்...
அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம்

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம் 0

🕔10.Jan 2024

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மூடப்பட்டு நாளை திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 16ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பெய்து கடும் கடும்மழை, ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16ம் திகதி) அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளை ஆரம்பிக்க -மாகாணக்

மேலும்...
மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார் 0

🕔19.Dec 2023

மின்சார கட்டணம் எதிர்வரும் ஜனவரி மாதம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார். இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது – அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சுக்கு மின்சார சபை அறிவித்துள்ளதாகவும்

மேலும்...
மழை கிடைத்தால் மின்சார பாவனையாளரகளுக்கு ஏப்ரலில் ‘பலன்’ கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன

மழை கிடைத்தால் மின்சார பாவனையாளரகளுக்கு ஏப்ரலில் ‘பலன்’ கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன 0

🕔25.Nov 2023

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு லாபம் கிடைக்குமாயின், அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபை தொடர்ந்தும் 12 பில்லியன் ரூபா நட்டத்தில் உள்ளதாகவும் தற்போதைய மழைவீச்சியின்

மேலும்...
சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி

சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி 0

🕔10.Sep 2023

சீரற்ற காலநிலையினால் அண்மையில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; கடுமையான வறட்சி மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த பெரும்மழை ஆகியவற்றினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு

மேலும்...
‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம்

‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம் 0

🕔17.May 2020

திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ள ‘அம்பான்’ சூறாவளி, அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த அம்பான் என்ற சூறாவளி, பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக மையம்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு 0

🕔25.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதிலும் இன்று, அம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, மாவட்டத்தில் நெல் அறுவடை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அம்பாறை மாவட்டத்தில் வறட்சி

மேலும்...
நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jan 2018

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்குக் காரணமாகும். எனவே, வான் பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை

மேலும்...
காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை

காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை 0

🕔24.Dec 2017

நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுவேளை, நான்டின் சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, வடக்கிலிருந்து – கிழக்கு திசை நோக்கி, மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில், நாட்டின் கடற் பகுதிகளில் காற்று வீசும்

மேலும்...
ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை

ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை 0

🕔8.Nov 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் அட்டாளைச்சேனை பிரதேச  கோணாவத்தை பிரதேசத்திலுள்ள அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மோசமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்திலுள்ள ஒ.பி.ஏ. வீதி, கடற்கரை வீதி,  ஹாஜியார் வீதி, ஆர்.டி.டிஸ். வீதி, ஜப்பார் பொலிஸ் வீதி

மேலும்...
நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை

நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை 0

🕔27.Jul 2017

– க. கிஷாந்தன் –நீண்ட வறட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.பயிர்ச் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து

மேலும்...
குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும்

குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும் 0

🕔27.Jul 2017

கிழக்கு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 02 மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது. காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில்

மேலும்...
தணிகிறது வெப்பம்: அம்பாறை மாவட்டத்தில் மழை

தணிகிறது வெப்பம்: அம்பாறை மாவட்டத்தில் மழை 0

🕔12.Apr 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று புதன்கிழமை இரவு 9.30 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் 33 செல்சியஸ் எனும் அதிக பட்ச வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். அதி கூடிய இந்த வெப்ப

மேலும்...
நீண்ட வரட்சிக்குப் பிறகு, அம்பாறை மாவட்டத்தில் மழை

நீண்ட வரட்சிக்குப் பிறகு, அம்பாறை மாவட்டத்தில் மழை 0

🕔22.Jan 2017

நீண்ட வரட்சிக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும், அதற்கு முன் தினமும் சிறிது சிறிதாகப் பெய்து வந்த மழையானது, தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. இம்முறை மாரி மழை பொய்துப் போனமையினால், அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்