Back to homepage

Tag "மல்வானை"

உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல்

உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல் 0

🕔22.Feb 2024

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணி ஆகியவற்றுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை அரசு அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்த தீர்மானமானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட மேற்படி சொகுசு வீட்டை நீதி

மேலும்...
நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது

நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது 0

🕔29.May 2019

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார். மல்வானை பகுதியில் உள்ள அவரின் வீட்டை சோதனையிட்ட போது, குறித்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான 93 ரவைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்...
மல்வானை வடிகாலமைப்பு வேலைத் திட்டத்தை, ஹக்கீம் பார்வையிட்டார்

மல்வானை வடிகாலமைப்பு வேலைத் திட்டத்தை, ஹக்கீம் பார்வையிட்டார் 0

🕔30.Dec 2017

மல்வானை அல்-முபாறக் கனிஷ்ட பிரிவுக்கான இணைப்பு பாதையை அபிவிருத்தி செய்து, அதனுடன் இணைந்த வடிகாலமைப்பு திட்டத்தை நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று வௌ்ளிக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டார்.நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 18 மில்லியன் ரூபா நிதியில் இத்திட்டம்

மேலும்...
பசிலுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட காணியை, ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

பசிலுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட காணியை, ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Oct 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை பகுதியிலுள்ள காணி மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள வீடு ஆகியவற்றினை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யுமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூகொட நீதவான் ருவன் பத்திரன இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவினை விடுத்துள்ளார். இதேவேளை குறித்த  ஏலத்தில் கிடைக்கப்பெறும் பணத்தை அரச கணக்கில் வைப்பில்

மேலும்...
வீடு, காணி என்னுடையதல்ல: நீதிமன்றில் பசில்

வீடு, காணி என்னுடையதல்ல: நீதிமன்றில் பசில் 0

🕔7.Oct 2016

மல்வானை – கங்கபட வீதியில் காணியொன்றை விலைக்கு பெற்று, அதில் வீடொன்றை அமைப்பதற்கு அரசாங்க நிதியினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த காணியும் வீடும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்படி வழக்கு விசரணைகள்

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு 0

🕔4.Jun 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை பிரதேச மக்களுக்கு, ஐக்கிய அரபு ராச்சியத்தின் செம்பிறைச் சங்கத்தின் நிவாரண பொருட்களை அமைச்சர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் மல்வானை பிரதேசத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். அதன்போதே, மேற்படி நிவாரணம் பொருட்களை மக்களிடம் கையளித்தார். இதேவேளை, வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மல்வானை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்