உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல் 0
சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணி ஆகியவற்றுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை அரசு அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்த தீர்மானமானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட மேற்படி சொகுசு வீட்டை நீதி