வீதி விபத்துக்களால் வருடாந்தம் மரணிப்போர் விவரம் வெளியானது: மோட்டார் சைக்கிள்களால் அதிக பலி 0
வீதி விபத்துக்களினால் வருடாந்தம் ஆகக் குறைந்தது 2900 பேர் நாட்டில் மரணிப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. அத்துடன், 7 ஆயிரத்து 700 பேரளவில் காயமடைவதாகவும் அந்த சபை கூறியுள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு சுமார் 8 பேர் – வீதி விபத்துக்களினால் மரணிப்பதுடன், 22 பேர் காயமடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்