அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம் 0
– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்று திங்கட்கிழமை தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நடத்திய இப்தார் நிகழ்வு குறித்து பாரிய விசனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நேற்று தொடக்கம் பல்வேறு தரப்பினரும் தங்கள் விமர்சனைங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறித்த இப்தார் நிகழ்வின் போது