Back to homepage

Tag "மரம்"

முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாக மரம் வந்த கதை

முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாக மரம் வந்த கதை 0

🕔14.Feb 2023

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரும் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனீபா, அரசியல் தொடர் ஒன்றினை எழுதி வருகின்றார். அதில் 11ஆவது அங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மரச் சின்னம் எப்படி வந்ததது என்பதை விபரித்துள்ளார். அது தொடர்பான விடயங்களை மட்டும் இங்கு தொகுத்து வழங்குகின்றோம். 1986 அல்லது 1987 ஆம்

மேலும்...
அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம்

அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம் 0

🕔11.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மரங்களை சட்ட விரோதமாக பிடுங்கியெடுத்து, வேறு பிரதேசமொன்றுக்குக் கொண்டு செல்வதற்கு சிலர் எடுத்த நடவடிக்கை பொதுமக்களால், தடுத்து நிறுத்தப்பட்டதோடு, பிடுங்கப்பட்ட மரம் – இருந்த இடத்தில் மீண்டும் பிடுங்கியவர்களைக் கொண்டு நட்டு வைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பாவங்காய் வீதிக்கு அருகில் இருந்த மரங்களை இவ்வாறு பிடுங்கும்

மேலும்...
காடுகளின் மூதாதை: ஒரு யானையை பாதுகாப்பது, 18 லட்சம் மரங்களை விதைப்பதற்கு சமம்

காடுகளின் மூதாதை: ஒரு யானையை பாதுகாப்பது, 18 லட்சம் மரங்களை விதைப்பதற்கு சமம் 0

🕔1.Feb 2019

“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க? மிஞ்சிப்போனா ஒரு 05 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 08 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா?” “ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 –

மேலும்...
200 வருட மரம் வீழ்ந்தது; தலவாக்கலையில் போக்குவரத்து பாதிப்பு

200 வருட மரம் வீழ்ந்தது; தலவாக்கலையில் போக்குவரத்து பாதிப்பு 0

🕔22.Nov 2018

– க. கிஷாந்தன் – தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இன்று வியாழக்கிமை காலை 200 வருடம் பழமை வாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால், அவ் வீதியூடான பொது போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு,  அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில்  இந்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்