Back to homepage

Tag "மரண தண்டனை கைதி"

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல் 0

🕔29.May 2023

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று (29) ஆரம்பமாகியுள்ள நிலையில், மரண தண்டனைக் கைதி ஒருவரும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகிறார். மொத்தமாக இந்தப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனைக் கைதி உட்பட ஐந்து கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தும், ஏனைய ஐந்து கைதிகள் வட்டரெக சிறைச்சாலையிலிருந்தும் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என

மேலும்...
மரண தண்டனைக் கைதி பிரேமலால், நாடாளுமன்றுக்கு வருகை

மரண தண்டனைக் கைதி பிரேமலால், நாடாளுமன்றுக்கு வருகை 0

🕔8.Sep 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றம் கூடுகிறது. இன்று பிற்பகல் 1.00 மணிக்கு செப்டம்பர் மாதத்துக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது. இன்றைய

மேலும்...
பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு 0

🕔7.Sep 2020

மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி, அவரின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை, கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பதை, இன்று

மேலும்...
முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை

முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை 0

🕔5.Jan 2017

வெலிக்கட சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனைக் கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கலைமானிப் பட்டம் பெறவுள்ளார். பிரபல வர்த்தகர் பம்பலப்பிட்டி முகம்மட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் பொலிஸ் உப பரிசோதகர் லக்மினி இந்திக பமுனுசிங்க என்பவரே இன்று பட்டம் பெறுகிறார். இலங்கையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்