மலைபோல் உயரும் மரக்கறி விலைகள் 0
– க.கிஷாந்தன் – நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் பெய்துவரும் மழையின் காரணமாக, குறித்த மரக்கறிகள் அழுகிப் போகும் நிலை ஏற்படலாம் என, இப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறித்த காலநிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக,