30 பேரை கொன்று தின்ற காட்டு மிராண்டி தம்பதி; உடற் பாகத்துடன் படம் எடுத்து மகிழ்ந்த கொடூரம் 0
மனிதர்கள் 30 பேரை காட்டுமிராண்டித்தனமாக கொன்று, உணவாகப் புசித்து வந்த தம்பதியினர் இருவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வரும் 35 வயதுடைய டிமிட்ரி பக்ஷீவ் எனும் பெயருடைய கணவரும், அவரின் மனைவியான 45 வயதுடைய நட்டாலியா என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். டிமிட்ரி பக்ஷீவ்வின் கைத்தொலைபேசி இம்மாதம் வீதியோரத்தில் தொலைந்தது.