Back to homepage

Tag "மனநல சிகிச்சை"

சொந்தங்களால் கைவிடப்பட்ட 500 மன நோயாளர்கள்: பராமரிக்க முடியாத நிலையில், அங்கொட வைத்தியசாலை

சொந்தங்களால் கைவிடப்பட்ட 500 மன நோயாளர்கள்: பராமரிக்க முடியாத நிலையில், அங்கொட வைத்தியசாலை 0

🕔7.Jan 2019

மனநல சிகிச்சை வழங்கும் அங்கொட வைத்தியசாலையில் சொந்தங்களால் கைவிடப்பட்ட சுமார் 500 நோயாளர்கள் தங்கியிருப்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் 350 பேர் பெண்களாவர். மேற்படி நோயாளர்களில் குறிப்பிட்டளவினர் ஓரளவு குணமானவர்களாக உள்ள போதும், அவர்களின் வீடுகளில் இவர்களைப் பராமரிக்கத் தாயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்கும் போது, அவர்களின்

மேலும்...
ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவையா;  அறிக்கை கோரும், ஆணையினைப் பிறப்பிக்குமாறு மனுத் தாக்கல்

ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவையா; அறிக்கை கோரும், ஆணையினைப் பிறப்பிக்குமாறு மனுத் தாக்கல் 0

🕔10.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனநல சிகிச்சை தேவையா என அறிவதற்கான அறிக்கையொன்றினைக் கோரும் ஆணையொன்றினைப் பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்சிலா ஜயவர்த்தன என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவருக்கு மனநல சிகிச்சை தேவையா என்பதை அறிய, அறிக்கையொன்றினைக் கோரும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்