Back to homepage

Tag "மத்திய மாகாணம்"

காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள்

காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள் 0

🕔27.Dec 2021

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வரும் அநியாயத்தைக் கருத்திற்கொண்டே – தான் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாகவும் மொஹமட் சுபைர் தெரிவித்துள்ளார் எனவும்

மேலும்...
அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்: ஞானசார தேரர்

அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்: ஞானசார தேரர் 0

🕔27.Dec 2021

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்காக நிகழ்வுகளை உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நேற்று முன்தினம் தொடக்கம் மத்திய மாகாண மக்களுடனான

மேலும்...
மாத்தளை மாநகர சபை மேயர் பதவியிருந்து டல்ஜித் அலுவிஹாரே நீக்கம்

மாத்தளை மாநகர சபை மேயர் பதவியிருந்து டல்ஜித் அலுவிஹாரே நீக்கம் 0

🕔3.Dec 2020

மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய மாகாண ஆளுநனரால் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார். டில்ஜித் அலுவிஹாரேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், தனியார் வகுப்புகளுக்கு தடை

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், தனியார் வகுப்புகளுக்கு தடை 0

🕔7.Oct 2020

தனியார் வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அந்தந்த மாகாணங்களுக்குரிய ஆளுநர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். மீள் அறிவிப்பு வரும்வரை இந்த தற்காலிகத் தடை

மேலும்...
அழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு

அழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு 0

🕔21.Jan 2019

– அஹமட் – மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து சுவர்களிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் அனுமதி பெறப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளை அகற்றுமாறு, உரிய அதிகாரிகளுக்கு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன உத்தரவிட்டுள்ளார். இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், போஸ்டர்களை ஒட்டுதல் மற்றும் அனுமதி பெறாமல் பதாதைகளைக் காட்சிப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்,

மேலும்...
முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் காலமானார்

முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் காலமானார் 0

🕔6.Jan 2019

– க.கிஷாந்தன் – மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான சந்தனம் அருள்சாமி இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள் அனுபவம் கொண்ட அவர் தனது 59ஆவது வயதில் மரணமடைந்தார். டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சந்தனம் அருள்சாமி இன்று அதிகாலை மரணமடைந்தமையை அவரின்

மேலும்...
தந்தைக்காக அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்தார் பிரமித பண்டார தென்னகோன்

தந்தைக்காக அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்தார் பிரமித பண்டார தென்னகோன் 0

🕔25.Apr 2017

மத்திய மாகாண அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தனது அமைச்சுப் பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தம்புள்ள தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து தனது தந்தை ஜனக பண்டார தென்னகோன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இவர் தனது அமைச்சுப் பதவியினை ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி

மேலும்...
அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால், 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால், 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு 0

🕔4.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, மத்திய மாகாண வைத்தியசாலைகள் சிலவற்றின் அபிவிருத்திக்கு பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீமினால்  25 மில்லியன் ரூபா உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்திசமரசிங்க, அமைச்சர் ஹக்கீமுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அத்துடன், மத்திய மாகாண வைத்தியசாலைகளின்

மேலும்...
வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔20.Jun 2016

– ஜெம்சாத் இக்பால் – மத்திய மாகாணத்தில், பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் பங்குபற்றுதலுடன் மத்திய மாகாண சுகாதார திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்

மேலும்...
மத்திய மாாகாணத்தின் புதிய ஆளுநராக பெண் ஊடகவியலாளர்

மத்திய மாாகாணத்தின் புதிய ஆளுநராக பெண் ஊடகவியலாளர் 0

🕔17.Mar 2016

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நிலுகா எகநாயக்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல மரணமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, நிலுகா எகநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. நிலுகா எகநாயக்க – சுபசெத செய்திப் பத்திரிகையின் முன்னாள் ஆலோசகராகக்

மேலும்...
மத்திய மாகாண ஆளுநர் மரணம்

மத்திய மாகாண ஆளுநர் மரணம் 0

🕔14.Mar 2016

மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமடைந்தார். சுகயீனமுற்ற நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு 75 வயது. நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
வினாத்தாளில் குளறுபடி; ஆசிரியர், மாணவர்கள் புகார்

வினாத்தாளில் குளறுபடி; ஆசிரியர், மாணவர்கள் புகார் 0

🕔19.Nov 2015

– க.கிஷாந்தன் – மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் மூன்றாம் தவணை பரீட்சைக்காக, தரம் 10ற்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட வரலாறு பாட வினாத்தாளில் குளறுபடிகள் காணப்பட்டதாக ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில், நேற்று புதன்கிழமை இடம் பெற்ற வரலாறு பாடப்பரீட்சையின் போது, மாணவர்களுக்கு வழங்கபட்ட வினாத்தாளில் குளறுபடிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கபடுகிறது. குறித்த வினாத்தாளில்

மேலும்...
கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு

கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு 0

🕔2.Nov 2015

– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இரண்டாம் நாளாகவும் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக நடைபபெற்றது. இரண்டாம் நாள் அமர்வு  ஆத்மஜோதி நா. முத்தையா அரங்கமாக பெயர் சூட்டப்பட்டு டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெ்றது. இன்றைய அமர்வுகளுக்கு மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் எம். ரமேஷ்வரன் தலைமை

மேலும்...
மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம்

மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம் 0

🕔1.Nov 2015

– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா, ஹட்டன் மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது. ‘தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வமிந்த நாட்டிலே’ என்ற சுப்ரமணிய பாரதியின் பாடல் வரிகளை மகுட வாசகமாகக் கொண்டு, மேற்படி சாகித்திய விழா நடைபெறுகிறது. தமிழ் சாகித்ய விழா வரலாற்றில் முதன் முறையாக தமிழ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்