Back to homepage

Tag "மது"

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர் 0

🕔17.May 2020

நாட்டில் மது மற்றும் புகைத்தல் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மேற்படி

மேலும்...
இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர்

இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர் 0

🕔8.Feb 2020

இலங்கையில் 03 மில்லியனுக்கும்அதிகமானோர் மது அருந்துகின்றனர் என்று, 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது. இவர்களில் 1.06 மில்லியன் பேர் தினமும் மது அருந்துவதாக, அந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது. தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை, போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதியின் படையணி மற்றும் பொலிஸார் இணைந்து, மேற்படி கணக்கெடுப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மது அருந்தும் மொத்தத்

மேலும்...
சாராயம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து வெளியிட்ட, வீரகேசரி பிரதம ஆசிரியரின் செயற்பாடு குறித்து விசனம்

சாராயம் அருந்துவதை ‘செல்பி’ எடுத்து வெளியிட்ட, வீரகேசரி பிரதம ஆசிரியரின் செயற்பாடு குறித்து விசனம் 0

🕔28.Mar 2019

– தம்பி – தானும் தன்னுடைய சகாக்களும் மதுபானம் அருந்திக் கொண்டிருப்பதை ‘செல்பி’ எடுத்து, அதனை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்ட, வீரகேசரியின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜனின் செயற்பாடு குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கஜன், தனது சகாக்களுடன் மதுபானம் அருந்துவதை  ‘செல்பி’ எடுத்து, அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா

போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா 0

🕔28.Nov 2018

– மப்றூக் –“என்றுடைய பெயர் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 33 வயதாகிறது. சொந்த இடம் கொழும்பு. 16 வயதில் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கினேன். அதுவும் முதலில் பாவித்தது ஹெரோயின்.சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்குப் போனபோது, அங்கு தம்பி முறையான ஒருவரும், அவரின் நண்பனும் ஹெரோயின் பாவித்தார்கள். அங்குதான் நான் போதையைப் பழகிக் கொண்டேன்.பிறகு ஒரு கட்டத்தில்,

மேலும்...
இஸ்ரேல் குகையில் 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய சாராய ஆலை கண்டுபிடிப்பு

இஸ்ரேல் குகையில் 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய சாராய ஆலை கண்டுபிடிப்பு 0

🕔16.Sep 2018

இஸ்ரேலில் ஹைய்ஃபாவுக்கு அருகில் உலகிலேயே மிகவும் பழமையான சாராய ஆலையை கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்று காலத்திற்கு முந்தைய குகை ஒன்றில் இந்த சாராய ஆலை கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இது 13 ஆயிரம் வருடங்களுக்கு மந்தையது என நம்பப்படுகிறது. அவ்வப்போது நாடோடிகளாக வாழ்ந்த வேட்டை ஆடுபவர்கள் இறந்த பின்னர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி

மேலும்...
இலங்கையில் 20 வீதமானோருக்கு மனநிலை பாதிப்பு

இலங்கையில் 20 வீதமானோருக்கு மனநிலை பாதிப்பு 0

🕔8.Jun 2016

இலங்கையில் பத்து பேரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஆயினும், 20 வீதமானோர் மட்டுமே தமது நோய்க்காக சிகிச்சை பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவிதார். அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, தற்கொலை

மேலும்...
போதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஓட்டியவர் கைது

போதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஓட்டியவர் கைது 0

🕔9.May 2016

மதுபானம் அருந்திய நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்றினை செலுத்திய சாரதியை, பொலிஸார் பிலியந்தலயில் வைத்து கைது செய்துள்ளனர். சாரதி மது அருந்திய நிலையில் குறித்த வாகனத்தினைச் செலுத்திய போது, அதனுள் 15 மாணவர்கள் இருந்துள்ளனர். 40 வயதான சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையின் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்