தலைப்புச் செய்திகள்

மண்சரிவு

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு 01 மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு 01 மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு…

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் மரணம்

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் மரணம்

0

பதுளை மாவட்டம் முழுவதும் 07 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவுகளில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் பொலிஸார்,…

கடுகண்ணாவயில் ஏற்பட்ட மண்சரிவில், ஒருவர் மரணம்; நால்வர் வைத்தியசாலையில்

கடுகண்ணாவயில் ஏற்பட்ட மண்சரிவில், ஒருவர் மரணம்; நால்வர் வைத்தியசாலையில்

0

கடுகண்ணாவ – கணேதென்ன சந்திக்கு அருகில், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், மேலும் நான்கு பேர் வைத்தியசாலையில்…

மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு

0

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், பல்லேவெல – தெய்யந்தர பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெனகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 27 வயதுடைய இரு…

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக…

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட, சகோதரிகள் இருவரின் சத்தியாக்கிரம் தொடர்கிறது

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட, சகோதரிகள் இருவரின் சத்தியாக்கிரம் தொடர்கிறது

0

– க. கிஷாந்தன் – மீரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரின் சத்தியாகிரகப் போராட்டம், இரண்டவாது நாடாகளும் தொடர்கிறது. மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரில்,…

மண் மேட்டுடன் கட்டிடம் சரிந்து விழுந்து, வீடு சேதம்

மண் மேட்டுடன் கட்டிடம் சரிந்து விழுந்து, வீடு சேதம்

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் தும்புருகிரிய வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒன்றில் மண்மேட்டுடன் கூடிய கட்டிடம் சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்தது. ஆயினும்,…

மண்சரிவில் வீடுகள் சேதம், பாதிக்கப்பட்டோர் ஆலயத்தில் தஞ்சம்

மண்சரிவில் வீடுகள் சேதம், பாதிக்கப்பட்டோர் ஆலயத்தில் தஞ்சம்

0

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லவர்ஸ் லீப் தோட்டத்தில், இன்று புதன்கிழமை காலை 05 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 04 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.…

மீரியபெத்த: உறவுகளுக்கு அஞ்சலி

மீரியபெத்த: உறவுகளுக்கு அஞ்சலி

0

– க. கிஷாந்தன் – பதுளை – கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட மண்சரிவு பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக, இன்று வியாழக்கிழமை மெழுகுவர்த்தி…

நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி

நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி

0

– க.கிஷாந்தன் – கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிறுவனொருவன், நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்ததாக நாவலப்பிட்டிய பொலிஸார்…