Back to homepage

Tag "மங்கள சமரவீர"

மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது; நெருங்கிய குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி

மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது; நெருங்கிய குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி 0

🕔24.Aug 2021

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல் இன்று (24) கொழும்பு பொரல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கொவிட் சுகாதார வழிகாட்டுதல் காரணமாக, அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதன்போது உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் மயானத்துக்கு வெளியில் பல அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில்

மேலும்...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம்

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம் 0

🕔24.Aug 2021

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார். அவருக்கு வயது 65 ஆகிறது. கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த போது, இன்று செவ்வாய்கிழமை (24) அவர் மரணமானார். சிறுபான்மை மக்களுக்காக அதிகளவில் குரல் கொடுத்து வந்த மங்கள சமரவீர, பல ஆட்சி மாற்றங்களுக்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டுள்ளார். கடந்த

மேலும்...
சம்பத் வங்கிக் கணக்கை மூடுவதாக மங்கள அறிவிப்பு

சம்பத் வங்கிக் கணக்கை மூடுவதாக மங்கள அறிவிப்பு 0

🕔3.Jul 2020

சம்பத் வங்கியிலுள்ள தனது கணக்கை மூடுவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் மங்கள சமரவீர பதிவொன்றை இட்டுள்ளார். ‘சம்பத் வங்கி அனைத்து இலங்கையர்களுக்கும் இல்லை என்ற உண்மையை எனக்கு வெளிப்படுத்தியதற்கு நிமல்பேராவுக்கு நன்றி. எனது கணக்கை இனம், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்யும்

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு

கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு 0

🕔14.Jun 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால், மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, லங்கா தீப வார இறுதிப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்களின் படி ஐக்கிய மக்கள் சக்தியினாலும் கூட மாற்றுக் கருத்தினை முன்வைக்க இயலாத

மேலும்...
நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார்

நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார் 0

🕔9.Jun 2020

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார். மாத்தளை மாவட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இன்றைய தினம் சந்திப்பொன்றை நடத்திய போது, இந்த முடிவை அவர் வெளியிட்டார். அதன்படி, வரவிருக்கும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தனது இலக்கத்துக்கு வாக்குகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் மாத்தறை மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எவ்வாறாயினும்

மேலும்...
அவசர தேர்தல்,  அனைவரின் அர்ப்பணிப்புக்களையும் வீண் விரயமாக்கி விடும்: மங்கள

அவசர தேர்தல், அனைவரின் அர்ப்பணிப்புக்களையும் வீண் விரயமாக்கி விடும்: மங்கள 0

🕔15.Apr 2020

அவசரமான தேர்தலை நடத்துவது கடந்த ஒரு மாத காலமாக இலங்கையின் அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தை வீண் விரயமாக்கும் நடவடிக்கை என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை 100 வீதம் கட்டுப்படுத்தும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
கோட்டா வென்றதன் எதிரொலி: மங்கள, ஹரீன், அஜித் பி. பிரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு

கோட்டா வென்றதன் எதிரொலி: மங்கள, ஹரீன், அஜித் பி. பிரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு 0

🕔17.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதன்படி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ , அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆகியோர் தமது

மேலும்...
கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு

கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Nov 2019

கோதுமை மாவுக்கு விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மைகள் இல்ல என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கான குழு மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் ஒப்புதலின்றி கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், தனது ட்விட்டர் பதிவில் நிதியமைச்சர் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார். கோதுமை மாவுக்கான

மேலும்...
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: ஜுலை 01 இல் கிடைக்கிறது

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: ஜுலை 01 இல் கிடைக்கிறது 0

🕔20.Jun 2019

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிக்கப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருட இறுதிப் பகுதியில் மீண்டும் திருத்தியமைப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.  ஜுலை 01ஆம் திகதி தொடக்கம், அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.  உதவி சுங்க

மேலும்...
அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு

அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔8.Jun 2019

சிறுபான்மை மக்களுக்காக இப்போது முதலை கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாயலுக்கு 27 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்ததுடன், 01 மில்லியன் மாத்திரமே வழங்க முடியும் என கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு 0

🕔18.Apr 2019

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளார் என்று, பொதுஜன பெரமுன  குற்றம் சாட்டியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன், அமைச்சர் மங்கள சமரவீர இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக,  நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து

மேலும்...
மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம்

மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம் 0

🕔3.Jan 2019

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் ரவி கருணாநாயக எதிர்த்தமையினால், அமைச்சரவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டில் இலங்கை செலுத்த வேண்டிய கடனை அடைப்பதற்கு, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 1000 மில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார்.

மேலும்...
ஜனாதிபதியின் விருப்பத்துக்கு, மங்கள சமரவீர இணக்கம்

ஜனாதிபதியின் விருப்பத்துக்கு, மங்கள சமரவீர இணக்கம் 0

🕔24.Dec 2018

அரச ஊடகங்க நிறுவனங்களின் தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி பிரேரிக்கும் நபர்களை நியமிப்பதற்கு, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இணக்கம் தெரிவித்துள்ளார் என்று, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது அரச ஊடக நிறுவனங்களின் தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்குப் பதிலாக, ஜனாதிபதி பெயர் குறிப்பிடும் நபர்கள், இதற்கமைய நியமிக்கப்படவுள்ளனர். அதற்கிணங்க, ஜனாதிபதி தரப்பில் சிபாரிசு செய்யப்படும் நபர்களின்

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே, இறுதி வழியாகும்: மங்கள

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே, இறுதி வழியாகும்: மங்கள 0

🕔5.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவருவதே இறுதி வழியாக அமையும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பில், தனது விமர்சனத்தை ‘ட்விட்டரில்’ வெளியிட்டுள்ள

மேலும்...
“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்

“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம் 0

🕔13.Nov 2018

“ஜனநாயகத்திற்கு எதிரான சர்வதிகார போக்கில் செயற்படும் மனநோயாளியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பது தெளிவாகின்றது” என, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இறுதியாக ஆற்றிய உரை குறித்து, மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்