மோசடிப் பேர்வழிகள் என விமர்சிக்கப்பட்ட பலருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் வாய்ப்பு 0
– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் அமைச்சா்களான ஜோன்ஸ்டன் பெனான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த அபேகுணவர்த்தன மற்றும் மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்கு, ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.இவா்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டாா்கள் எனவும், இவா்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே,