Back to homepage

Tag "பௌசி"

அஸ்வர் ஹாஜியாருக்காக பிரார்த்தியுங்கள்

அஸ்வர் ஹாஜியாருக்காக பிரார்த்தியுங்கள் 0

🕔27.Aug 2017

– எம்.எஸ். எம்.ஸாகிர் – முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர்  ஹாஜியார், கடும் நோய்வாய்ப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் விரைவான சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அஸ்வருக்காக பிராத்தனை செய்யுமாறு, புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ள அமைச்சர்

மேலும்...
வில்பத்து விவகாரத்தில்,  ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம்:  ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

வில்பத்து விவகாரத்தில், ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம்: ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை 0

🕔5.Apr 2017

வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு,  மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசி அறிவுரை வழங்கியுள்ளார். வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதனை தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு

ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔7.Oct 2016

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லஞ்சல் ஊழல் ஆணைக்குழு, ராஜாங்க அமைச்சர் பௌசிக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பிலேயே, அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனர்த முகாமைத்துவ

மேலும்...
ஜனாதிபதியின் பிறந்தாளில் ‘துஆ’ பிரார்த்தனை

ஜனாதிபதியின் பிறந்தாளில் ‘துஆ’ பிரார்த்தனை 0

🕔4.Sep 2015

– அஸ்ரப் ஏ . சமத் –ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64ஆவது பிறந்த தினத்தினையொட்டி, நேற்று வியாழக்கிழமை, முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் ‘துஆ’ பிராத்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது.கொழும்பு புதுக்கடை அப்துல் ஹமீட் வீதியிலுள்ள  ஜூம்ஆப் பள்ளி வசாலில், நேற்று லுகா் தொழுகையின் பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது, நாட்டின் சுபீட்சத்துக்கும் ஜனாதிபதிக்கும் நலனுக்குமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்