பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் வெளியானது 0
ஈஸ்டர் தினத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட பொருட்கள் குறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் தெரிவித்துள்ளார். அந்த வகையில், கைப்பற்றப்பட்ட பொருட்களில் 23 மடிக்கணினிகள், 03 கணனிகள், 138 கைப்பேசிகள், 30 ஹார்ட் டிஸ்குகள் , 12 பென் ட்ரைவ்கள் மற்றும் 142 சிம் அட்டைகள்