Back to homepage

Tag "போர்"

போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது

போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது 0

🕔26.Dec 2023

காஸாவில் போர் நிறுத்தப்பட மாட்டாது என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காஸாவிலுள்ள பலஸ்தீனர்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டும் வெளியேறுவதை ஊக்குவிப்பதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு ஹமாாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க 24 மணி நேரத்தில் 241 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 382

மேலும்...
இன்னொரு போர் இடைநிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவிப்பு

இன்னொரு போர் இடைநிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔19.Dec 2023

”இன்னொரு மனிதாபிமான போர் இடைநிறுத்தத்துக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், மேலதிக மனிதாபிமான உதவிக்கும் இஸ்ரேல் தயாராக உள்ளது” என்று அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். தூதர்களின் கூட்டத்தில் இந்த விடயங்களை அவர் கூறியதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “இதற்கான பொறுப்பு முழுவதுமாக (ஹமாஸ் தலைவர்) யாஹ்யா சின்வர் மற்றும் (பிற) ஹமாஸ் தலைமையிடம் உள்ளது”

மேலும்...
இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல்

இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல் 0

🕔25.Oct 2023

பலஸ்தீனில் தற்போது இஸ்ரேல் நடத்திவரும் போருக்காக – நாளொன்றுக்கு 246 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பெறுமதியில் 8075 கோடி ரூபாவுக்கும் அதிகம்) செலவிட்டு வருவதாக, இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தபோதும், பெருமளவிலான ராணுவ அணிதிரட்டல் மற்றும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களின் ரொக்கெட் தாக்குதல்களால் பொருளாதாரத்தின் மீது

மேலும்...
போர் நடந்தால் ஈரான் மொத்தமாக அழிந்து விடும்: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

போர் நடந்தால் ஈரான் மொத்தமாக அழிந்து விடும்: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔20.May 2019

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், ஈரான் மொத்தமாக அழிந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரானுக்கு போர் வேண்டுமென்றால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்” என்று டிரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து ஈரானை ஒன்றும்

மேலும்...
மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு:  போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்

மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு: போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள் 0

🕔23.Aug 2018

– சுஐப் எம். காசிம் – மக்கள் மத்தியில் நிலைக்கக் கூடிய கொள்கைகளே அரசியல் கட்சிகளின் ஆயுளைத் தீர்மானிக்கின்றன. போருக்குப்பின்னரான வெறுமைச்சூழலே இப்புதிய கள நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன. மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தில் எந்தச் சமூகங்களும் விமோசனமோ, விடுதலையோ பெற்றதில்லை. பாரிய எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை, ஆயுத போராட்டங்களுக்கு ஆரம்பகாலத்தில் மக்களின் அதிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்