நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம் 0
நாட்டில் கடந்த வருடம் 332.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி 990 கோடி ரூபாயாகும். போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் இவற்றினைக் கைப்பற்றியிருந்தனர். மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் 29,690 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 36 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,