Back to homepage

Tag "போதை"

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள் 0

🕔27.Jun 2023

இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் தெரிவித்தார். மொத்த மக்கள்தொகையில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 மில்லியன் பேர் மதுசாரம் பாவிப்பவர்களாகவும் 2.5 மில்லியன் பேர்

மேலும்...
போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா

போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா 0

🕔28.Nov 2018

– மப்றூக் –“என்றுடைய பெயர் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 33 வயதாகிறது. சொந்த இடம் கொழும்பு. 16 வயதில் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கினேன். அதுவும் முதலில் பாவித்தது ஹெரோயின்.சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்குப் போனபோது, அங்கு தம்பி முறையான ஒருவரும், அவரின் நண்பனும் ஹெரோயின் பாவித்தார்கள். அங்குதான் நான் போதையைப் பழகிக் கொண்டேன்.பிறகு ஒரு கட்டத்தில்,

மேலும்...
போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர்கள், மதுபான உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர்: மஹிந்த குற்றச்சாட்டு

போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர்கள், மதுபான உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர்: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔25.Mar 2017

போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நல்லாட்சி, மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான அனுமதியினை வழங்கி, குடிப் பழக்கத்தினை ஊக்குவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றம் சாட்டினார். பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரான பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்’;“இந்த நாட்டில் போதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மார்தட்டிக்கொண்டு வந்த இவ்  அரசாங்கம், இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலமாக குடிப்பழக்கத்தை இந்த அரசாங்கம் ஊக்குவிக்கிறது.எமது காலத்தில் மாதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாக விமர்சித்தவர்கள்,இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர். நல்லாட்சி என்பது பேச்சில் மாத்திரமே

மேலும்...
வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம்

வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம் 0

🕔3.Aug 2016

எப். முபாரக் வீதியால் சென்றவர்களை, போதையில் மோசமாகத் திட்டிய நபரொருவருக்கு 06 ஆயிரம் ரூபாவினை தண்டமாக விதித்து, கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாயில் சாராயம் குடித்து விட்டு, வீதியால் சென்றவர்களை மோசமாக் திட்டிய ஒருவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டது. மேற்படி குற்றத்தினைப் புரிந்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர்,

மேலும்...
கணவரைக் குத்திக் கொன்ற பெண்; பிரேத இறைச்சியை நாய்க்குக் கொடுத்த கொடுமை

கணவரைக் குத்திக் கொன்ற பெண்; பிரேத இறைச்சியை நாய்க்குக் கொடுத்த கொடுமை 0

🕔5.Apr 2016

தனது கணவரை கொலை செய்து, அவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சியை, தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு உண்ணக் கொடுத்த பெண் ஒருவரை, ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஸ்யாவைச் சேர்ந்த சேர்ந்த ஸ்வெட்லனா (46 வயது) எனும் பெண் ஒருவரே, ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் ஹென்கெல்ஸ் (66 வயது) எனும் தனது கணவரை இவ்வாறு

மேலும்...
போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ 0

🕔24.Aug 2015

பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதையில் தள்ளாடிய நிலையில், கீழே விழுந்த வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்திய தலைநகர் டெல்லியில், புகையிரதப் பயணமொன்றின்போது,  இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.புகையிரதத்தில் பயணிக்கும் மேற்படி பொலீஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் காணப்பட்ட நிலையில், கீழே விழுந்து விட, அவரை பொதுமக்கள் கைத்தாங்கலாக தூக்கி விடுகின்றனர்.பொலீஸ் உத்தியோகத்தர், போதையில்  நிற்கக்கூட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்