அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் தூள் (ஹெரோயின்) போதைப்பொருள் விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறுபட்ட இன்னல்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதாகவும், அந்தப் பகுதியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர். இதேவேளை, குறித்த போதைப்பொருள் வியாபாரம்