Back to homepage

Tag "பொலிஸ் ஊடகப் பேச்சாளர்"

வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் 0

🕔28.Feb 2022

வீதி விபத்துக்களில் கடந்த இரண்டு மாதங்களில் 457 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் பெப்ரவரி 25 ஆம்திகதி வரையான காலப்பகுதியினுள் நடந்த 434 வீதிவிபத்துக்களில், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்

மேலும்...
தேவாலயத்தில் கைக்குண்டு: சந்தேகத்தில் மூவர் கைது

தேவாலயத்தில் கைக்குண்டு: சந்தேகத்தில் மூவர் கைது 0

🕔11.Jan 2022

பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயத்தின் பணியாளர் ஒருவர், குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார் இதனை மீட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

பி.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்தால், மூன்று வருட சிறை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.Nov 2020

கொரோனா தொற்றை கண்டறியும் பொருட்டு நடத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளை புறக்கணிப்பவர்களுக்கும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் 03 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்தோடு தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுபவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம்

பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம் 0

🕔21.Jun 2020

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களை, அங்கு தெரிவிப்பதை விடுத்து, ஊடகங்களில் மாத்திரம் பொய்யான தகவல்களை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சகோதரர் ரியாஜின் கைது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு நேற்று சனிக்கிழமை பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “தற்கொலைதாரி இன்ஷாப் அஹமட்,

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மற்றொரு தாக்குதலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மற்றொரு தாக்குதலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔19.Apr 2020

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஞாயிறு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னரான நாளொன்றில் இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும்

மேலும்...
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலகப் பணிகள்; இன்று முதல் நிறுத்தம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலகப் பணிகள்; இன்று முதல் நிறுத்தம் 0

🕔27.Nov 2019

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலக பணிகள் அனைத்தும் இன்று தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளன. பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து  வந்த உத்தரவொன்றுக்கு அமைய, பதில் பொலிஸ்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது 0

🕔5.Sep 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் அடங்குவர்.

மேலும்...
ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்ற ஹிஸ்புல்லா, ஆசிப் கைது

ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்ற ஹிஸ்புல்லா, ஆசிப் கைது 0

🕔9.Jul 2019

ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்றார் எனச் சந்தேகிக்கப்படும் எஸ்.எச். ஹிஸ்புல்லா எனும் நபர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் ஹம்பாந்தோட்ட பகுதியில் ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்றார் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இதேவேளை, ஸஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாகச் சந்தேகிக்கப்படும், எம்.எம். ஆசிப் எனும் 29

மேலும்...
500 கோடி ரூபா வைரத்துடன் கைதானவருக்கு விளக்க மறியல்

500 கோடி ரூபா வைரத்துடன் கைதானவருக்கு விளக்க மறியல் 0

🕔6.Mar 2019

கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான நீல வைரத்துடன் கைதான கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவை 07 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை மஹர நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது. இதேவேளை, கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்க, தற்காலிகமாக

மேலும்...
04 கோடி பெறுமதியான, 400 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

04 கோடி பெறுமதியான, 400 கிலோகிராம் கஞ்சா சிக்கியது 0

🕔8.Feb 2019

 கேரள கஞ்சா 400 கிலோ கிராமுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேன் ஒன்றில் இவை எடுத்துச் செல்லப்படும் போது, சந்தேகநபர்களை – திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 04 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...
இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் 0

🕔6.Dec 2018

இலங்கையில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், 430 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவற்றின் பெறுமதி 5166 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி ஹெரோயின் போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 37 ஆயிரத்து 304 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்

மேலும்...
தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை

தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை 0

🕔8.Feb 2018

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல் கடமைகளில் 65,658 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 13,420 மத்திய நிலையங்களில் 26,840 பொலிஸார் கடமையாற்றவுள்ளதாகவும், ஒரு மத்திய நிலையத்துக்கு

மேலும்...
நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல்

நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔27.Jul 2017

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு தற்போது வரை கிடைக்கப் பெற்ற 335 முறைப்பாடுகளில், 89 விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இவற்றில் சட்ட அறிவுரை பெறப்பட்ட 12 முறைப்பாடுகள் தொடர்பாக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ்

மேலும்...
ஞானசாரரைப் பிடிக்க உதவுங்கள்; பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள்

ஞானசாரரைப் பிடிக்க உதவுங்கள்; பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் 0

🕔17.Jun 2017

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எங்கிருக்கிறார் என அறிந்தவர்கள், பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த ஜயகொடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவுவதும், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதும் குற்றமாகும் என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் பார்க்காமல்

மேலும்...
புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.May 2017

வெள்ளத்தினைப் பார்ப்பதற்காக அநா­வ­சி­ய­மான பய­ணங்­களை மேற்­கொண்ட 18 பேர் உயி­ரி­ழந்ததாக, பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­ம் போதே, அவர் இதனைக் கூறினார். பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் மேலும் தெரி­விக்­கையில்; “தற்­போது வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் 50 ஆயிரம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்