Back to homepage

Tag "பொறியியல் பீடம்"

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்; அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பிரேதம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்; அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பிரேதம் 0

🕔23.Aug 2019

– மப்றூக் – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, திடீர் மரணமானார். பூண்டுலோயா – டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி. துர்கேஷ்வரன் என்பவரே இவ்வாறு மரணமானதாக தெரிய வருகிறது. தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடம் – மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவர் –

மேலும்...
இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம்

இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம் 0

🕔6.Jan 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வந்த இரண்டு பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள், தற்போது அங்கிருந்து வெளியேறி, நிருவாகக் கட்டடத்துக்கு முன்னால் கூடாரமொன்றினை அமைத்து, அங்கிருந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில், நிருவாகக் கட்டடத்தினுள்ளிருந்து மாணவர்கள் வெளியேறியதாக பல்கலைக்கழக வட்டாரங்கள்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், கால வரையறையின்றி மூடப்பட்டது: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔3.Jan 2018

– மப்றூக் –  தென்கிழக்குப் பல்;கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை, கால வரையறையின்றி மூடியுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.பல்கலைக்கழக பீடாதிபதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், பொறியியல் பீடத்தை கால வரையறையின்றி மூடுவதற்கான முடிவினை நேற்று தாம் எடுத்ததாகவும் உபவேந்தர் கூறினார்.இதனையடுத்து, பொறியியல் பீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினை தடை செய்யப்பட்ட பகுதியாக பல்கலைக்கழக நிருவாகம்

மேலும்...
ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அஜ்மலின் கண்டுபிடிப்புகளுக்கு விருது

ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அஜ்மலின் கண்டுபிடிப்புகளுக்கு விருது 0

🕔21.Oct 2017

– அம்ஜட் –ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த அஜ்மல் அஸீஸ் எனும் மாணவரின், இரண்டு புத்துருவாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.ருஹுணு பல்கலைக்கத்தினால் நடத்தப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்துருவாக்கங்களுக்கான கண்காட்சியான RIIE 2017 இல் பங்கேற்ற, அப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் ஆண்டு மாணவர் அஜ்மலின் இரண்டு கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.நுண்மதி பாதுகாப்புத் தொகுதி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 20 பேர் வைத்தியசாலையில், 13 பேருக்கு வகுப்புத் தடை: இரு பீடங்கள் மூடப்பட்டன

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 20 பேர் வைத்தியசாலையில், 13 பேருக்கு வகுப்புத் தடை: இரு பீடங்கள் மூடப்பட்டன 0

🕔31.Aug 2017

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இரவு மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் சுமார் 300 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பாதிக்கப்பட்ட 20 மாணவர்கள் அக்கரைப்பற்று

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔10.Dec 2015

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் போதும்,  அவர்கள் தொடர்ச்சியாக இருப்பதில்லை என, இதன்போது மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த விடயம் தொடர்பில்

மேலும்...
பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார்

பொறியியல் பீட மாணவர்கள் இன்னும் திரும்பவில்லை; பதிவாளர் அப்துல் சத்தார் 0

🕔4.Dec 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பினை கைவிட்டு, வழமையான கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்புமாறு, பல்கலைக்கழக நிருவாகம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், மாணவர்கள் எவரும் வகுப்புகளுக்கு சமூகம் தரவில்லை என தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன் 0

🕔2.Dec 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக, பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பின்னணியில் சில தூண்டுதல்கள் உள்ளதாகவும், அவ்வாறான தூண்டுதல்கள், பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும், பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் குற்றம் சாட்டினார். தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஒரு

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு

தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔2.Dec 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள், தமது பீடத்திலுள்ள சில சிறிய குறைபாடுகளை – பெரிய பிரச்சினைகள் போல் கூறிக்கொண்டு, ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அதேவேளை, பொறியியல் பீட மாணவர்கள் எதிர்நோக்குவதாகக் கூறிக் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், அவர்கள் பல்கலைக்கழக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்