பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை 0
தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றாதவர்களுக்கு, தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றனர் என்று, பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய, பாடசாலைகளின் அதிபர்களும் அதனை உறுதிப்படுத்திய வலயக் கல்விப் பணிப்பாளர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விரைவில் இந்த விசாரணைகள் நடத்தப்படும் என்று மாகாணக் கல்வி அமைச்சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.தகுதியற்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு உறுதிப்படுத்தல்