Back to homepage

Tag "பொது பல சேனா"

கலகத்தை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், நீதிமன்றில் ஆஜரான சுமணரத்ன தேரருக்கு பிணை

கலகத்தை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், நீதிமன்றில் ஆஜரான சுமணரத்ன தேரருக்கு பிணை 0

🕔14.Dec 2016

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதவான் நீதிமன்றில் ஆஜரான நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மட்டக்களப்பு நகரில் பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி, கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில், சுமனரத்ன தேரர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

மேலும்...
மைத்திரி விழுங்கிய, பொது பல சேனாவின் ‘கயிறு’

மைத்திரி விழுங்கிய, பொது பல சேனாவின் ‘கயிறு’ 0

🕔7.Mar 2016

பொதுபல சேனா அமைப்பைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சொன்றில் தலையீடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அண்மைக்காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்களின் மதிப்பு குறைவடைந்திருக்கும் அதேவேளை வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பும் குறைந்துள்ளது.இதன் காரணமாக மிக விரைவில் இலங்கை

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுவிப்பு

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுவிப்பு 0

🕔1.Mar 2016

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொலிஸார் கடமைகளை மேற்கொள்வதற்கு தடையேற்படுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேரையும் பிணையில் செல்வதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியது. பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம்

மேலும்...
தன்னை கைது செய்தமை சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, ஞானசார தேரர் மனு

தன்னை கைது செய்தமை சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, ஞானசார தேரர் மனு 0

🕔26.Feb 2016

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அண்மையில் தன்னை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கையில் ஷரியா வங்கிகள் செயற்படுகின்றமை தொடர்பில்,

மேலும்...
ஞானசார தேரர் பிணையில் விடுதலை; சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனவும் உத்தரவு

ஞானசார தேரர் பிணையில் விடுதலை; சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனவும் உத்தரவு 0

🕔23.Feb 2016

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஞானசார தேரரை 02 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார். இதேவேளை, ஞானசாரர் – சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என்றும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார். ஊடகவியலாளர் பிரகீத் என்னலிகொட

மேலும்...
சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர்

சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர் 0

🕔20.Feb 2016

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் நான்கு பௌத்த பிக்குகள் நேற்றைய தினம் பொலிஸில் சரணடைந்தமையினை அடுத்து, அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுகின்றனர். மேற்படி நான்கு பௌத்த பிக்குகளும் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸில் சரணைடந்தனர். ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டுக்குள்ளான 06 பிக்குகள்

மேலும்...
தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்தி வைப்பு

தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔11.Feb 2016

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிராக, பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு, இன்று வியாழக்கிழமை கொழும்பு – புதுக்கடை நீதி மன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மன்றில் ஆஜராயினர்.இதன்போது, எதிர்வரும் மே மாதம்

மேலும்...
ஞானசாரரை விடுவிக்குமாறு, பொது பல சேனா ஆர்ப்பாட்டம்

ஞானசாரரை விடுவிக்குமாறு, பொது பல சேனா ஆர்ப்பாட்டம் 0

🕔3.Feb 2016

பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை பௌத்த விவகார அமைச்சுக்கு முன்பாக வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிகை வரை ஊர்வலமாகச் சென்று, அங்கு மகஜரொன்றினையும்

மேலும்...
மெல்லக் கிளம்பும் இனவாதம்

மெல்லக் கிளம்பும் இனவாதம் 0

🕔26.Jan 2016

கட்டுரையாளர் ரஹுமத் மன்சூர் – முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் புதல்வராவார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளராகவும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது பல்லினங்கள் வாழுகின்ற நமது நாட்டில், சிறுபான்மை மக்களை அடக்கி ஆள்வதற்கு தந்திரமாக முயன்ற சக்திகளின் செயற்பாடுகள்தான், 06 தசாப்த காலம் அசாதாரண சூழல் நிலவுவதற்கு வழிவகுத்தது.

மேலும்...
முஸ்லிம்களை திசை திருப்புவதற்கான தந்திரம்தான் மாடறுப்புத் தடை: ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றச்சாட்டு

முஸ்லிம்களை திசை திருப்புவதற்கான தந்திரம்தான் மாடறுப்புத் தடை: ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2016

புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் போது, அதிலிருந்து முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகக் கையாளப்படும் ஒரு குள்ள நரித் தந்திரம்தான், மாடறுப்பு தடை பற்றிய அறிவிப்பாகும் என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பொது பல சேனா அமைப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்ததன் பின்னரே, மாடறுப்புக்கான தடை குறித்து அவர் கருத்து வெளியிட்டதாகவும் நௌசாத்

மேலும்...
நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என மாற்ற வேண்டும் என கோரிக்கை

நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என மாற்ற வேண்டும் என கோரிக்கை 0

🕔12.Jan 2016

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என, மாற்ற வேண்டும் என்று, பொது பல சேனா அமைப்பு கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளது. கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது, ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும்...
கள்ளக் குழந்தை

கள்ளக் குழந்தை 0

🕔12.Jan 2016

‘போக்கிரி’ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உள்ளது. வேவு பார்ப்பதற்காக வடிவேலு தனது அடையாளத்தினை மறைத்துக் கொண்டு, மாறு வேடத்தில் செல்வார். ஆனால், ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தாற்போல் அவரை எதிர் தரப்பினர் இனங்கண்டு பிடித்து விடுவார்கள். பல தடவை இப்படி அகப்பட்டுப் போன வடிவேலு, கடைசியாக தனது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு, வேவு

மேலும்...
வில்பத்து காடழிப்பின் பின்னணியில் பசில் ராஜபக்ஷ; பொது பல சேனா குற்றச்சாட்டு

வில்பத்து காடழிப்பின் பின்னணியில் பசில் ராஜபக்ஷ; பொது பல சேனா குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2016

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வில்பத்து காடு அழிக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருந்ததாகவும் பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே குற்றம்சாட்டியுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது குறித்து,  சுமார் 05 கடிதங்களை தாம் அனுப்பி வைத்தாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, இலங்கையிலுள்ள அடிப்படைவாத குழுக்கள் குறித்து தாம் 02 வருடங்களுக்கு முன்னர் தெரியப்படுத்தியதாகவும், அதன்போது தேவையற்ற

மேலும்...
‘சிங்க லே’ கொடிக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது; பொது பல சேனா

‘சிங்க லே’ கொடிக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது; பொது பல சேனா 0

🕔4.Jan 2016

‘சிங்க லே’ (சிங்க இரத்தம்) என தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்களுடன் தமது அமைப்புக்கு எதுவித தொடர்பும் இல்லை என்று, பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.ஆயினும், சிங்க லே (சிங்க இரத்தம்) குறித்து தமது அமைப்பு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற மாநாட்டில் பேசியதாகவும், அதுவரை இது பற்றி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்